3 பேர் கைது

அரிசி ஆலை அதிபர் கடத்தல்.. கட்டிப் போட்டு தாக்கி பணம், செல்போன் கொள்ளை.. கோவையில் பகீர்!

கோவை, உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (35). இவர் பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும்…

8 months ago

ஒரே பைக்கில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த கும்பல்.. விசாரணையில் சிக்கிய பிரபல ரவுடி : கோவையில் பகீர்!

கோவை செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை…

9 months ago

லாரி ஓட்டுநரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பல் : சிசிடிவிவை வைத்து சேஸ் செய்த போலீஸ்.!!

வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணாட்சி (எ) முத்துகிருஷ்ணன் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார் கடந்த 22-ஆம் தேதி காலை லாரியில்…

10 months ago

ஒரே பைக்கில் வந்த 3 பேர்.. அபராதம் கட்ட சொன்ன காவலருக்கு அடி, உதை : கோவையில் பரபரப்பு!!!

ஒரே பைக்கில் வந்த 3 பேர்.. அபராதம் கட்ட சொன்ன காவலருக்கு அடி, உதை : கோவையில் பரபரப்பு!!! கோவையில் வாகனத் தணிக்கைக்காக இருசக்கர வாகனம் ஒன்றை…

1 year ago

அதிர வைத்த ஆணவக் கொலை வழக்கில் அதிரடி.. தாய், தந்தையை தொடர்ந்து உறவினர்கள் 3 பேர் கைது : பரபர வாக்குமூலம்!!

அதிர வைத்த ஆணவக் கொலை வழக்கில் அதிரடி.. தாய், தந்தையை தொடர்ந்து உறவினர்கள் 3 பேர் கைது : பரபர வாக்குமூலம்!! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே…

1 year ago

கண்டெய்னர் லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல்.. நெடுஞ்சாலை திருடர்களை வளைத்த போலீஸ்.!!!

கண்டெய்னர் லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல்.. நெடுஞ்சாலை திருடர்களை வளைத்த போலீஸ்.!!! ஆந்திர மாநிலத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி…

1 year ago

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் : கொலை செய்தது அம்பலம்!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் : கொலை செய்தது அம்பலம்!!! கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காடியார் கிராமத்தை…

1 year ago

காரில் கட்டு கட்டாக பணத்தை எண்ணிக்கொண்டிருந்த 3 பேர்… மின்னல் வேகத்தில் வந்த போலீஸ் : ரூ.78 லட்சம் பறிமுதல்!!

காரில் கட்டு கட்டாக பணத்தை எண்ணிக்கொண்டிருந்த 3 பேர்… மின்னல் வேகத்தில் வந்த போலீஸ் : ரூ.78 லட்சம் பறிமுதல்!! கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சசிகாந்த்,…

1 year ago

அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!!

அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த…

1 year ago

மத்திய அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 கோடி ஏப்பம் : பதுங்கிய பெண் உட்பட 2 பேர்..!!!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை பணியில் வேலை வாங்கித் தருவதாக கூறியும் போலி அரசு ஆணை வழங்கியும் 110 பேரிடம் ரூ. 8 கோடி மோசடி…

2 years ago

வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் ரூபாய் மோசடி : மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட கேடிகளை சுற்றி வளைத்தது போலீஸ்!!

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த…

2 years ago

கல்லூரி மாணவி தற்கொலையில் பரபரப்பு திருப்பம் : வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது!!

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த…

2 years ago

100 சவரன் நகை, கட்டு கட்டா பணம் : ரூ.2 கோடி அபேஸ் செய்த பெண்.. பரபரப்பை கிளப்பிய பகீர் சம்பவம்!!

கோவை புலியகுளம் பகுதி கிரீன் பீல்டு காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். ராஜேஸ்வரிக்கு ரியல் எஸ்டேட்…

2 years ago

12 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்… பல நாட்களாக அத்துமீறிய 3 பேர் : கோவையில் ஷாக் சம்பவம்!!

கோயம்புத்தூரை சேர்ந்த 12 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும் சதாசிவம் (48), மதன் (24),…

2 years ago

போதைக்கு ஆசைப்பட்டு வாலிபர்கள் மாயமான விவகாரம் : வெளிச்சத்திற்கு வந்த போதைக் காளான் விற்பனை!!

கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் கேரளா வாலிபர்கள் மூன்று நாட்கள் போதை காளான் தேடி வனப்பகுதிக்குள் சிக்கிய விவகாரம் எதிரொலியாக போதை காளான் மற்றும் கஞ்சா…

2 years ago

16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்… சித்தப்பாவுடன் சிக்கிய மேலும் 2 பேர்!!

குளித்தலையில் 16 வயது இளம் பெண்ணை 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 3 பேர் போக்சோவில் கைது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள…

2 years ago

குதிரைகளை வளர்ப்பதில் நூதன மோசடி : ரூ.2.5 கோடி ஏப்பம் விட்ட தந்தை, மகன்கள் அதிரடி கைது!!

குதிரைகள் வளர்ப்பதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த தந்தை, மகன்கள் 2 பேர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் வசித்து வரும் கேரள…

2 years ago

காரில் குட்கா பொருட்கள் கடத்தல் : வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது.. 350 கிலோ பறிமுதல்!!

கோவை : குட்கா கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்து சுமார் 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…

2 years ago

குளிர்பானத்தில் மது கலந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் திருப்பம் : சிக்கிய குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்!

திருச்சி அருகே சிறுமியை 5 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்து 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி…

2 years ago

அடுத்தவர் நிலத்தை காட்டி ரூ.61 லட்சம் அபேஸ் : ரியல் எஸ்டேட் பிசினஸ் என கூறி ஆசை காட்டி மோசடி செய்த ஆசாமிகள் கைது!!

அடுத்தவர் நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்று கூறி ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் 61 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூவரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது…

2 years ago

வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் : வடமாநில இளைஞர்கள் வெறிச்செயல்…திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!!

திருப்பூர் : பல்லடம் அருகே வீட்டில் தனியே இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம்…

3 years ago

This website uses cookies.