தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் வைத்தியராம் கிராமம் அருகே இன்று அதிகாலை முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி…
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் காரில் பயணித்த தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில்…
கல்குவாரியில் பயங்கரம்.. சினிமா காட்சிகளை போல நடந்த வெடிவிபத்து : 4 பேர் பலி..திக் திக் VIDEO! விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக்…
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கார்கள் : 4 பேர் பலி! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நெசவாளர் காலனி என்ற…
தஞ்சையில் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்த வேளாங்கண்ணிக்கு காரில் 11…
மிக்ஜாம் புயலுக்கு பறிபோன உயிர்கள்… தலைநகரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!! தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…
பல்கலையில் நடந்த CULTURAL நிகழ்ச்சி.. பிரபல பாடகி முன் நடந்த விபரீதம் ; ரத்தம் சொட்ட சொட்ட உயிரிழந்த 4 பேர்…!!! கேரளா மாநிலம் கொச்சின் அறிவியல்…
மரம் மீது கார் மோதி கோர விபத்து : 4 பேர் பலி... திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது சோகம்!!! ஈரோடு…
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து எதிரில் வந்தது.…
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்…
வாணியம்பாடியில் தனியார் நிறுவனர் சார்பாக இலவச சேலை வழங்கிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி பகுதியில் உள்ள மண்டியம்மன் கோயில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய் அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய்…
விழுப்புரம் : கல்குவாரியில் குளிக்கச்சென்ற மூதாட்டி உட்பட பேரன் பேத்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்…
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் குளு மாவட்டத்தில் மலைப்பகுதி சாலையில் கார் ஒன்று…
ராமநாதபுரம் : கார் - பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்…
ஆந்திரா : காளகஸ்தி அருகே லாரி,மினி வேன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் மரணமடைந்தனர். ஆந்திர…
பெரம்பலூர்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினான். பெரம்பலூர் மாவட்டம்…
பெங்களூரு: விஜயநகர மாவட்டத்தில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம்…
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அசன்சோல்…
This website uses cookies.