5 பேர் பலி

மரண நகரமாக மெரினா மாறியது ஏன்? இந்த அவலத்துக்கு காரணம் இதுதான்..!!

விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண கூடிய கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்காக காரணம் என்ன என்று அலசுவோம் நேற்று மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சாகச…

6 months ago

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து : கடைசி 3 பெட்டிகள் சேதமடைந்தன.. 5 பேர் பலி.!!

டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பன்சிதேவா பகுதியில் சரக்கு ரயில் மீது கன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதியதில் அதிகம் பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். இன்று மேற்கு வங்கத்தில்,…

10 months ago

முன்னே சென்ற லாரி… பின்னால் வந்த பேருந்து ; நடுவில் சிக்கிய பைக்குள்.. நொடியில் நடந்த விபத்து..5 பேர் பலி!

சேலத்தில் தனியார் பேருந்து ஒன்று ஆட்சாங்குட்டப்பட்டியில் இருந்து நகர பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது அயோத்தியா பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி என்ற பகுதியில்…

10 months ago

கேரளாவில் நள்ளிரவில் நடந்த கார் விபத்து… 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கேரளாவை நள்ளிரவில் நடந்த கார் விபத்து… 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி! கண்ணூர் மாவட்டம், செருகுன்னு அருகே உள்ள…

12 months ago

திருப்பூர் அருகே கார் – அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!

திருப்பூர் அருகே கார் - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!…

1 year ago

நெஞ்சை உலுக்கிய ரயில் விபத்து… 21 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டதில் 5 பேர் பலி : பீகாரில் சோகம்!!

நெஞ்சை உலுக்கிய ரயில் விபத்து… 21 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டதில் 5 பேர் பலி : பீகாரில் சோகம்!! நேற்று இரவு சரியாக 9:30 மணி…

2 years ago

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலி : எவரெஸ்ட் சிகரத்தை காண சென்ற போது சோகம்!!

ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென…

2 years ago

கிரகப் பிரவேசத்திற்கு வந்த போது சோகம்.. ஒரே நாளில் பவானி ஆற்றில் குளித்த 5 பேர் நீரில் மூழ்கி பலி!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 64. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் மோனிகா (24).…

2 years ago

கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக வந்த லாரி டிராக்டர் மீது மோதி கோர விபத்து : 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற டிராக்டர்.. 5 பேர் பலி!!

பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டை…

2 years ago

கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து… லாரியின் பின்புறம் மோதி அப்பளம் போல நொறுங்கிய கார் : காரில் இருந்த 5 பேரும் பலியான சோகம்!!

அமராவதி -அனந்தபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பிரகாச மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்…

3 years ago

காஷ்மீர் அமர்நாத் குகை கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு : 5 பேர் பலி… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கூடாரங்கள்!! (வீடியோ)

மேக வெடிப்பு காரணமாக காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோவில் பகுதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 5 யாத்திரீகர்கள் பலியாயினர். ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத்தில் உள்ள…

3 years ago

கேரளாவில் 1000க்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு: 5 பேர் பலி…மாநில சுகாதாரத்துறை தகவல்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று…

3 years ago

This website uses cookies.