டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடந்தது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என்ற மும்முனை போட்டி நடந்தது. தேர்தல் முடிந்ததும் வெளியான…
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…
ஆம் ஆத்மியை கட்சியை முடக்க முடிவு? முதன்முறையாக குற்றப்பத்திரிகையில் கெஜ்ரிவால் பெயர்!! டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும்,…
ஊழல் கட்சியுடன் கூட்டணியா? AAPக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை தூக்கி எறிந்த CONGRESS தலைவர்!! டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்கு வசதியாக சில வேலைகளை திட்டமிட்டே செய்து வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதமிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு…
டெல்லி மதுபானக் கொள்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் சதியில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த்…
ஒரு ரூபாய் கூட எடுக்கல.. எதுக்கு 6 மாதம் எம்பியை சிறையில் வைத்தீர்கள்? EDக்கு உச்சநீதிமன்றம் சுளீர்! டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில்…
நாடாளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் போட்டியிடும் ஆம்ஆத்மி - காங்கிரஸ் கட்சியினரிடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச்…
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரிகள் அறிவித்த விதம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சண்டிகர் யூனியர் பிரதேசத்தில் மேயர் தேர்தலில் பாஜகவும், இண்டியா கூட்டணியும்…
இண்டியா கூட்டணியை ஆட வைத்த ஆம் ஆத்மி…காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை அறிவித்த கெஜ்ரிவால்!! மத்தியில் உள்ள பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்தனர்.…
சென்னை ; மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக பாஜக…
விரைவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு…
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத்தில் ஆம்ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்டதாக சொல்லப்படுபவர் அளித்த விளக்கம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவையில்…
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார். 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம்ஆத்மி…
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம்ஆத்மி முதல்முறையாக ஆட்சியை பிடிக்கிறது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 20ம் தேதி தேர்தல்…
This website uses cookies.