Accident

சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது வேன் மோதி கோர விபத்து.. 4 பேர் பலி!

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே இன்று அதிகாலை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில்…

3 months ago

அதிகாலையில் கோரம்.. டிப்பர் லாரி மோதி சிதறிப் போன வாகன ஓட்டியின் உடல்.!!

ONE WAYல் வந்ததால் பறிபோன உயிர் கோவை ஒப்பணக்கார விதியில் ஒருவழி பாதையில் ( One-way )இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த டிப்பர்…

3 months ago

மனைவிக்கு நெஞ்சுவலி… மருத்துவமனைக்கு அழைத்து வந்த கணவன் உயிரிழப்பு : இப்படியும் ஒரு சாவா?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (46) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவருடைய மனைவி பூங்கொடிக்கு லேசான…

5 months ago

கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டித் தூக்கிய வேன்.. ஒருவர் பலி!

திண்டுக்கல் குஜிலியம்பாறை அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல்: கரூர் மாவட்டம்,…

5 months ago

தெலுங்கானா கார் விபத்து; ஒரே இடத்தில் 7 பேர் மரணம்!

தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர கார் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், இரத்தினபுரி…

5 months ago

நண்பர்களை காவு வாங்கிய கண்டெய்னர்.. இறப்பிலும் ஒன்றாக உயிரிழந்த சோகம்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் அதில் பயணித்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே சேலம் கிருஷ்ணகிரி…

6 months ago

காரில் ஜெட் வேகத்தில் வந்த கல்லூரி மாணவன்…தூக்கி வீசப்பட்ட ஆட்டோ : குளத்தில் பாய்ந்த ஓட்டுநர் பலி!

அதிவேகமாக கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான நிலையில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கோவைப்புதூரில் இருந்து தனியார் கல்லூரி மாணவர்கள் நான்கு…

6 months ago

பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற காதலி பலி… கதறிய காதலன் : மறுநிமிடமே நடந்த ஷாக்!

ஒரே இடத்தில் காதலன், காதலி பலி... விபத்தில் பறிபோன காதலியின் உயிரை பார்த்து கதறிய காதலன் செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும்…

6 months ago

ஸ்கூட்டி மீது மோதி பெண் மீது இரண்டு முறை காரை ஏற்றி இளைஞர் வெறிச்செயல் : ஷாக் வீடியோ!

கொல்லம் மைநாகப்பள்ளியில் பெண் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சாஸ்தம்கோட்டை போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் கருநாகப்பள்ளியை…

6 months ago

அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலியான சோகம் : 30 பேர் படுகாயம்.!!

பெங்களூரில் இருந்து சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர அரசு பேருந்து மீது மொகிலி மலைப்பாதையில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. லாரி…

7 months ago

நொடியில் கண்முன் வந்த எமன்… தலைக்கவசத்தால் தப்பிய உயிர் : பதை பதைக்க வைக்கும் வீடியோ!

சாலை விபத்து என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. என்னதான் சாலையோரமே சென்றாலும் விதி வலியது என்றால் அசம்பாவிதம் நிகழத்தான் செய்யும். சில சமயம் மோசமான சாலைகளால் ஏற்படும்…

7 months ago

ஒரே பைக்கில் வந்த 3 பேர் பள்ளத்தில் விழுந்த சோகம்… பாதாள சாக்கடை பணியால் நிகழ்ந்த பரிதாபம்! (வீடியோ)

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைகாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க: முருகன் மாநாட்டில் பல கோடி முறைகேடு… ரவுடி போல அமைச்சர்…

7 months ago

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விபரீதம்… 3 சிறுவர்கள் பரிதாப பலி : கிராம மக்கள் சோகம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு பொதுமக்கள் கொண்டாடினர். சிறுவர்களும்…

7 months ago

ஒரு வயது குழந்தையை தவிக்க விட்டு சென்ற தந்தை.. விபத்தில் பரிதாபம் : மனதை ரணமாக்கிய காட்சி!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (27). இவர் ஈச்சம்பட்டியிலிருந்து டீக்கடைக்கு செல்வதற்காக ஈச்சம்பட்டியில் இருந்து கிளம்பி நகரப்பட்டிக்கு தனதூ இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்…

7 months ago

6 வயது மகனுடன் WRONG SIDEல் பைக்கில் வந்த தம்பதி : எதிரே வந்த பள்ளி பேருந்து.. நொடியில் நடந்த கோரம்!

நத்தம்-மதுரை நான்கு வழிச்சாலையிலுள்ள புதுக்கோட்டை முடக்குச்சாலை என்னும் இடத்தில் நத்தத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு இயங்கும் தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது…

7 months ago

நொறுங்கிப் போன பைக்குகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 2 பேர் பலியான சோகம்!

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன்(25). இவர் உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகளில் பணிபுரிந்து வருகிறார். அதே போல் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர்…

7 months ago

விபத்தில் சிக்கி திமுக நிர்வாகி பலி.. சாலையை கடந்தவர் மீது மோதுவதை தவிர்க்க முயன்ற போது சோகம்!

கோவை ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார். பேரூராட்சியில் 1- வது வார்டு தி.மு.க செயலாளராக இருக்கும் இவர். வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்.வழக்கம் போல் வெங்காயம் வியாபாரத்திற்காக…

7 months ago

அரசுப்பேருந்து மோதி விபத்து: தாய் மற்றும் 3 மாத பெண் குழந்தை பலி: கதறித் துடித்த உறவினர்கள்…!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானத்தூரை  சேர்ந்தவர்கள் முகாஜித் அகமது மற்றும் பினாசுருபி. இவர்களுக்கு, ஐசித் அகமது என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.…

7 months ago

நூலிழையில் தப்பிய சரக்கு ஆட்டோ ஓட்டுநர் : அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி தமிழக அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே, ஒருவழிப் பாதையில் வந்த…

8 months ago

கோவை தண்டுமாரியம்மன் கோவில் முன் நிறுத்தியிருந்த கார் மீது மோதிய ஆம்னி : ஷாக் காட்சி!

கோவை அவிநாசி சாலை மேம்பாலம் கீழே உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக கேரள வாகன பதிவன் கொண்ட மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று கடந்த…

8 months ago

பாலம் கட்டும் பணியில் அலட்சியம்: தலையில் குத்திக் கீறிய கம்பி: துடிதுடித்து பலியான இளைஞர்….!!

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியில் சிறு பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் போதிய அளவு மூடாமல் அலட்சியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.…

8 months ago

This website uses cookies.