Accident

லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து.. பேருந்தில் இருந்து மாணவர்களை மீட்ட மக்கள்.. கோவையில் சோகம்!

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியின் பேருந்து ஒன்று சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. ரத்தினவேலு என்பவர்…

8 months ago

முதல்வரின் கான்வாய் போன நேரம்: “குழந்தை போச்சே” காவலரின் செய்கையால் பலியான பிஞ்சு; கதறிய பெற்றோர்….!!

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சேகர் இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 8 மணிக்கு மனைவி ஷாலினி, பேரன் அலோக்நாத் தர்ஷன்(5) உடன்,…

8 months ago

அதிவேகத்தால் வந்த ஆபத்து: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியானகொடூரம்:திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் ரெண்டலப்பாறை…

8 months ago

ரயிலில் அடிபட்டு வட மாநில இளைஞர் பலி; உடல் 2 துண்டுகளாக சிதறிய கொடூரம்…!!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே ஊத்துக்குளி சாலை இரண்டாவது கேட் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ரயில் மோதி வடமாநில இளைஞர் உடல் இரண்டு…

8 months ago

சினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து.. அந்தரத்தில் பறந்த கார் : பதை பதைக்க வைக்கும் காட்சி!!

தெலுங்கானா மாநிலம் மேட்சல் - சமீர்பேட்டை ராஜீவ் சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரை தாண்டி குதித்து எதிர் திசையில் வந்து…

8 months ago

அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து.. வியாபாரி மீது மோதி நிறுத்திய ஓட்டுநர் : பெரும் விபத்து தவிர்ப்பு!

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய வேலூர் டு கன்னியாகுமரி வரை செல்லும் சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது தெற்கு காவல்…

8 months ago

சொகுசு கார் ஓட்டிய +2 மாணவன்.. தடுப்பில் மோதி இளைஞர் பலி : பெற்றோர்கள் மீது ஆக்ஷன்!!

கோவை மாநகர காவல் ஆணையாளர் சார்பில் ஆணையர் அலுவலகத்தில் Nancy Untold Story என்ற குறும்படத்தை கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இந்த குறும்படமானது…

9 months ago

கல்லூரி நண்பர்களை காவு வாங்கிய கார் விபத்து.. ஸ்பாட்டில் 3 பேர் பலி : கோவையில் சோகம்!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி நண்பர்களான இப்ராகிம், விஷால்,பூபேஷ், நரேன் ,பிரணவ் ஆகியோர் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்துள்ளனர். கோவை வந்த இவர்கள் காரில்…

9 months ago

ஆடி 1 தொடங்கியதும் விபத்து.. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண்கள் பலி!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடி பட்டியை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி…

9 months ago

நிறைவேறிய விவேக் ஆசை;கண்ணீர் வடித்த ரசிகர்கள்;இப்படியா நடக்கணும்?,..

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா அலைக்கு…

9 months ago

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தந்தை – மகன் : காரை நிறுத்தி மருத்துவமனை அழைத்து சென்ற நகராட்சி தலைவர்!

பொள்ளாச்சி தாமரைகுளத்தை சேர்ந்தவர் கனகவேல் (40) தனது இரு மகன்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சென்று விட்டு ஊருக்கு வர திரும்பிய போது கோவில்பாளையம் அருகே…

9 months ago

பக்கெட்ட கொண்டு வாங்க.. சீக்கிரம் : சமையல் எண்ணெய் ஏற்றி சென்ற லாரி விபத்து : போட்டி போட்டு அள்ளிய மக்கள்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் தம்மபேட் மண்டலம் காட்டுகுடேம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சமையல் எண்னெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுபாட்டை…

9 months ago

அதிவேகமாக வந்த கார்.. பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்ட தம்பதி : உயிருக்கு போராடும் குழந்தை.. ஷாக் காட்சி!

சிதம்பரம் - நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடைவீதி அருகே கடந்த 21 ஆம் அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த இருசக்கர…

9 months ago

3 உயிர்களை காவு வாங்கிய விமான நிலையம்!

டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தது. இந்நிலையில், மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் பரிதாபமாக…

9 months ago

பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்.. லாரி மோதி தூக்கி வீசப்பட்ட ஆசிரியை!!

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8:30 மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று…

9 months ago

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த வேன்… 10 பேர் பலி : உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரும் அபாயம்!

உத்தரகாண்டில் ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேன் சென்று கொண்டு இருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

10 months ago

முன்னே சென்ற லாரி… பின்னால் வந்த பேருந்து ; நடுவில் சிக்கிய பைக்குள்.. நொடியில் நடந்த விபத்து..5 பேர் பலி!

சேலத்தில் தனியார் பேருந்து ஒன்று ஆட்சாங்குட்டப்பட்டியில் இருந்து நகர பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது அயோத்தியா பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி என்ற பகுதியில்…

10 months ago

GEOMETRY BOX கேட்ட மகன்.. பள்ளிக்கு அழைத்து செல்லும் போது விபரீதம்.. மகன் கண் முன்னே நடந்த கோரம்!

தர்மபுரி அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி(36) இவர் இன்று சோலைக் கொட்டாயில் உள்ள பள்ளியில் தன்னுடைய மகனை விட்டு செல்ல இருசக்கர வாகனத்தில்…

10 months ago

கார் ஓட்டி பழகும் போது விபரீதம்.. விபத்தில் சிக்கிய சிறுவர்கள் பலி : அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி..!

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் சுதர்சனம் (14), இதேப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ் (17)…

10 months ago

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு.. கார் விபத்தில் பலியான சோகம் : மேலும் இருவர் படுகாயம்!

அரியலூர் மாவட்டம் செந்துறை சாலை அருகே வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சிவகுமார் (55) ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கடந் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு…

10 months ago

ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து : திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் பலியான சோகம்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் காரில் பயணித்த தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில்…

10 months ago

This website uses cookies.