இந்திய மாணவர்கள் 3 பேர் பலி.. அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் சோகம்..!! அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை…
போதையில் அதிவேகமாக காரை ஓட்டி 2 பேரை கொன்ற 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்.. விமர்சிக்கப்படும் நீதி!! மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி…
அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து.. கூச்சலிட்ட பயணிகள் : பைபாஸ் சாலையில் பரபரப்பு! மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.…
சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது மினி டெம்போ மோதி விபத்து.. தூக்கி வீசப்பட்ட ஷாக் VIDEO! கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள இராமகிருஷ்ணம்பதி…
அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தஞ்சாவூர்…
சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து சென்ற போது விபத்து நடந்தது எப்படி? வெளியான ஷாக் சிசிடிவி காட்சி! லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில்…
சுற்றுலா செல்பவர்கள், மிகுந்த கவனத்துடன், வாகனங்களில் நிதானமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பவானிசாகர் காட்சி முனை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை…
ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் வழங்குக.. திமுக அரசுக்கு EPS வலியுறுத்தல்! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம்,…
கல்குவாரியில் பயங்கரம்.. சினிமா காட்சிகளை போல நடந்த வெடிவிபத்து : 4 பேர் பலி..திக் திக் VIDEO! விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக்…
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கார்கள் : 4 பேர் பலி! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நெசவாளர் காலனி என்ற…
அக்கா நீங்க கூப்பிடுங்க.. அவன் வருவான்.. உயிரிழந்த BJP பிரமுகர் : ஆறுதல் கூற முடியாமல் தவித்த வானதி சீனிவாசன்! நேற்று மாதம்பட்டி அருகே பாஜக இளைஞரணி…
ஸ்கூட்டியில் வந்த 3 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்த மர்மநபர்கள் : இளைஞர் பலி.. விசாரணையில் SHOCK! கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்தூரி…
மதுரையில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் தந்தை முன்பு குழந்தை தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே கார் - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!…
திறமை இருந்தால் மட்டும் போதும் யார் எப்போது வேண்டுமானாலும், பிரபலம் ஆகிவிடலாம். இந்த டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் இருந்து ஓவர் நைட்டில் பல பேர் பிரபலம் ஆகிறார்கள்.…
3 பேரை காவு வாங்கிய கேளிக்கை விடுதி.. மேலாளர் அதிரடி கைது : உரிமையாளர் தலைமறைவு!! சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி…
பைக்கில் டீ குடிக்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.. நொடியில் நடந்த விபத்து : 2 மாணவர்கள் பரிதாப பலி! பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில்…
சென்னையில் தனியார் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து.. 3 பேர் பலி : உயிரிழந்தவர்களின் விபரம் வெளியீடு!! சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள…
மர்மம் நிறைந்த மஞ்சவாடி கணவாய்.. தொப்பூருக்கே டஃப்.. லாரி உரிமையாளர் உயிரிழப்பு… உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள நெடுங்கல்லை சேர்ந்தவர் ரமேஷ்…
கவனம் தவறினால் மரணம்.. அதிவேகத்தில் வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!! திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை யை சேர்ந்த வழக்கறிஞர்…
This website uses cookies.