andhra

பொசுங்கிய பொருட்காட்சி… கோடிக்கணக்கான ரூபாய் சாம்பல் : சிலிண்டர்கள் சிதறுவதால் மக்கள் அச்சம்!

ஆந்திரா விஜயவாடாவில் உள்ள சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் ஜலகண்யா எக்ஸிபிஷன் என்ற பெயரில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று…

வயிறு வலியோடு அலறிய 9ஆம் வகுப்பு மாணவி.. ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம் அனகபள்ளி மாவட்டத்தில் வத்தடி கிராமத்தில் என்.டி.எஸ் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே…

திருநங்கைகள் தொல்லை தாங்க முடியல… கதறும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆட்டோ டிரைவரிடம் சில்லறையாக உள்ளது. ₹500 கொடுத்தால் சில்லறை கொடுக்கிறேன் என்று கூறி ₹500…

மெத்தையில் தூங்குவதை போல மின்கம்பத்தில் ஏறி தூங்கிய இளைஞர்… பதறியடித்த தாய்!!

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டம் சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. மதுவிற்கு அடிமையான வெங்கண்ணா நேற்று முழுவதும் தொடர்ந்து மது…

₹2 ஆயிரம் கடன் வாங்கியதற்கு டார்ச்சர்… திருமணமான புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அங்காடி திப்பாவை சேர்ந்த நரேந்திரா (21) என்பவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது….

சனாதனத்தை காப்பாற்றாவிட்டால் முதல்வரை சும்மாவிடமாட்டேன் : மிரட்டும் பெண் அகோரி!

சனாதனதை காப்பாற்ற தவறவிட்டால் முதலமைச்சரையும், பிரதமரையும் சும்மாவிடமாட்டேன் என பெண் அகோரி எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் டாக்டர்…

லாரிக்கு அடியில் புகுந்த கார் : கண்ணிமைக்கும் நேரத்தில் கோரம் : நொடியில் பலியான 6 பேர்!

நின்று கொண்டிருந்த லாரிக்கு அடியில் கார் புகுந்து கோர விபத்து. காரில் பயணித்த 6 பேரும் பலியான சோகம் ஆந்திர…

மாயமான 6 வயது சிறுமி சடலமாக மீட்பு… விசாரணையில் சிக்கிய பெண் : கதறிய குடும்பம்!

கடனை திரும்ப கேட்டதால் 6 வயது சிறுமியை கடத்தி சென்று கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆந்திர…

மும்பை நடிகையை பாடாய் படுத்திய முன்னாள் அரசு… பாதுகாப்பு கேட்டு அமைச்சரை சந்தித்து மனு!

தன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்த மும்பை நடிகை ஜெத்வானி குடும்பத்தினர்…

ஒரே நேரத்தில் வெடித்த 2 சிலிண்டர்கள்… 8 பேருக்கு நேர்ந்த பரிதாபம் : மருத்துவமனையில் அனுமதி!

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் அமலாபுரம் நகரில் உள்ள ராவுல செருவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு…

அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலியான சோகம் : 30 பேர் படுகாயம்.!!

பெங்களூரில் இருந்து சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர அரசு பேருந்து மீது மொகிலி மலைப்பாதையில் பின்னால் வந்து கொண்டிருந்த…

7 பேரின் உயிரை காவு வாங்கிய மினி லாரி : முந்திரி லோடு ஏற்றிச் சென்ற போது கோர விபத்து!

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் தி.நரசாபுரம் மண்டலம் பொரம்பலம் கிராமத்தில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் நிடதவோலு மண்டலம் தாடிமல்லுக்கு…

மா இலை பறிச்சது குத்தமா? கத்திக்குத்தில் முடிந்த வாக்குவாதம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூர் மண்டலம் யானைமலைகூடுரு ராமலிங்கேஸ்வரா நகரை சேர்ந்த மிர்யாலா அர்ஜூனராவ் (61) விநாயக சதுர்த்தியை…

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 14 வயது மகன்.. இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தள்ளி சென்ற தாய்.. ஷாக் வீடியோ!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் பெய்த கனமழை வெள்ளத்தில் இருந்து சகஜ நிலைக்கு சிறிது சிறிதாக மீண்டு வருக்கூடிய…

சொந்த கட்சி பெண் நிர்வாகி பாலியல் பலாத்காரம்.. இச்சைக்கு இணங்க சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும் ஆளுங்கட்சி எம்எல்ஏ!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சத்தியமேடு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் கோனேட்டி ஆதிமூலம். இவர் தன்னை…

மனதை உருக வைத்த சம்பவம்… வெள்ளத்தில் இருந்து கைக்குழந்தையை காப்பாற்றிய காட்சி!

ஆந்திரா விஜயவாடாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியவில்லை. ஒரு சில பகுதிகளில் வெள்ளம் சற்று குறைந்த…

உண்மையான பாகுபலியாக மாறிய நடிகர் பிரபாஸ்.. ₹5 கோடி வெள்ள நிவாரணம் அறிவிப்பு!

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஆந்திராவில் 17…

வெள்ளத்தால் தவிக்கும் ஆந்திரா, தெலுங்கானா மக்கள் : ₹1 கோடி நிவாரணம் வழங்கிய பாலகிருஷ்ணா!

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவ் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா தனது எக்ஸ் பக்கத்தில் 50 வருடங்களுக்கு முன் என்…

எங்களை காப்பாற்றியதே அந்த தடுப்பு சுவர்தான்.. முன்னாள் முதல்வருக்கு நன்றி சொன்ன மக்கள்!

ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த தொடர் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி…

JUST MISS.. கனமழை காரணமாக அடித்து செல்லப்பட்ட ரயில் தண்டவாளங்கள்..!

கடந்த இரண்டு நாட்களாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக…

துணை முதல்வரான பின்பு முதல் பிறந்தநாள்… பவன் கல்யாணுக்காக பள்ளியில் உற்சாக கொண்டாட்டம்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு இன்று 57வது பிறந்தநாள். பிறந்த நாளை முன்னிட்டு அவர் கதாநாயகனாக நடித்து பெரும்…