அமைச்சர் ரோஜாவை எதனால் அடிக்க வேண்டுமோ வந்து அடியுங்கள்… நடிகைகள் குஷ்பு, ராதிகாவுக்கு எச்சரிக்கையுடன் திடீர் அழைப்பு!! ஆந்திரா அமைச்சர் ரோஜா பற்றி தரக்குறைவாக பேசிய காரணத்திற்காக…
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது ரூ.300…
அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டுநர்களின் சீருடை அணிந்து, ஆட்டோ ஓட்டிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு…
திருப்பதி மலையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட இலவச பேருந்தை கடத்திச் சென்ற நபர், அதனை பாதி வழியில் நிறுத்தி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
ஆந்திர பிரதேசத்தில் லாரியும், வேனும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அன்னமயா மாவட்டத்தில் உள்ள பெத்தம்பள்ளி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர்…
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை முறைகேடு வழக்கில் போலீசார் கைது செய்தனர். கடந்த 2019ம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் நடந்த…
திருப்பதியில் வனத்துறை வைத்த கூண்டில் 5வது சிறுத்தை சிக்கியிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், வனப்பகுதியான அலிபிரி மற்றும்…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். ஆதர்ஷா…
வாக்களித்தவர்களை நினைத்து தன்னை தானே கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள நர்சிபட்டினம் நகராட்சி…
ஆம்பூரை சேர்ந்த பெண் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகக் கூறி போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்…
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலம் எல்லம் குட்டா தாண்டாவில் மனைவிக்கு விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற கணவன் நாக்கை கடித்த சம்பவம்…
கணவரின் ஆசைக்காக தாய் தனது மகள்களை பலிகடா ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா - ஏலூர் மாவட்டம் வட்லூரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு…
ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு பாலாபிஷேகம் செய்து பல்லக்கில் ஊர்வலம் : கிராம மக்கள் செய்த வினோத நிகழ்வு!! ஆந்திர மாநிலம் மண்டியம் மாவட்டம் பார்வதிபுரம் மண்டலம் பி. சக்கரப்பள்ளி…
குண்டூர் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திப்பாடு…
கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் பலர் காயமடைந்து ஊர் திரும்பவேண்டிய நிலை ஏற்படுகிறது.…
அரசு பேருந்து மோதி அப்பளம் போல நொறுங்கிய கார் : குழந்தையுடன் தம்பதி பலியான சோகம்!!! ஆர்டிசி பஸ் மீது கார் மோதி மூன்று பேர் பலி…
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் வங்கக் கடலில் 5,156 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்தது. ஆந்திர மாநில…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சியில் உள்ள நீலகுண்டா கிராமத்தை சேர்ந்த நாகராஜு கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.நாகராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரண்டு…
நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆந்திர முதலமைச்சர் வருகையின் போது, போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகியின் கழுத்தில் போலீசார் மிதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஒரே நேரத்தில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 4 யானைகள் உயிரிழப்பு… ஷாக் சம்பவம்!! ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும்…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள மல்லநூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அதே ஊரை சேர்ந்த தேவேந்திரா என்பவரின் மனைவி உஷா தங்கள்…
This website uses cookies.