அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக பரபரப்பு புகார் அளித்துள்ளது அரசியலில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக…
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்ட கருவூல அதிகாரி ஏ ராஜா. கோவை கிக்கானி உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர்…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர்ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .…
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த…
This website uses cookies.