ariyalur

‘நான் எங்க அப்டி சொன்னேன்..’ இறக்கிய தவெக கொடி ஏற்றம்.. என்ன நடக்கிறது?

அரியலூர் தவெக பெண் நிர்வாகி, கட்சியில் தனக்கு மதிப்பளிக்கவில்லை எனக் கூறி இறக்கிய கொடியை மீண்டும் நேற்று ஏற்றியுள்ளார். அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள…

2 months ago

லாரியின் பின்னால் கேட்ட பயங்கர சத்தம்… நிலைகுலைந்து போன கார் ; ரத்த வெள்ளத்தில் சடலமான 4 இளைஞர்கள்..!!!

அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தஞ்சாவூர்…

10 months ago

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்… பெற்றோருக்கு போன் போட்டு மிரட்டல் ; கூலி தொழிலாளி போக்சோவில் கைது!!

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.…

10 months ago

அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்… 18 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்டு வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை…

1 year ago

காதலிப்பதாகக் கூறி சிறுமியை கர்ப்பாக்கிய நபர் கைது ; சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்ததாகப் புகார்..!!

அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலசம்போடை கிராமத்தை சேர்ந்தவர்…

1 year ago

‘Height கரெக்டா இருக்கா..?’… பைக் வாங்குவது போல நடித்து பைக்கை திருடிய நபர்… சேஸ் செய்து பிடித்த போலீஸ்..!!

அரியலூர் அருகே பைக் ஷோரூமில் பைக் வாங்குவது போல் நடித்து பைக்கை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…

1 year ago

அடுத்து சிக்கப் போவது இந்த அமைச்சர் தான்… இவர் குட்டி செந்தில் பாலாஜி ; மறைமுகமாக சொல்லும் அண்ணாமலை!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, திமுகவில் இருந்து விலகி, 6வதாக வேறு கட்சியில் இணையவும் வாய்ப்பிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரியலூர் -…

2 years ago

மனைவிடம் தகராறு செய்த தம்பி…. அடித்துக்கொன்ற அண்ணன்… கோபத்தால் பறிபோன உயிர்…!!

அரியலூர் அருகே மனைவியிடம் தகராறு செய்த தம்பியை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் பூண்டி கிராமத்தை…

3 years ago

பெண் வன்கொடுமை புகாரில் நீட் அனிதாவின் சகோதாரர் கைது… வசந்தியிடம் வம்பிழுத்ததால் சிறையில் அடைப்பு

அரியலூர் : நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச்…

3 years ago

This website uses cookies.