அரியலூர் தவெக பெண் நிர்வாகி, கட்சியில் தனக்கு மதிப்பளிக்கவில்லை எனக் கூறி இறக்கிய கொடியை மீண்டும் நேற்று ஏற்றியுள்ளார். அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள…
அரியலூரில் தவெக பெண் நிர்வாகி விலகியதற்கு திமுக, விசிக நிர்வாகிகளான அப்பெண்ணின் உறவினர்களே காரணம் என வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அரியலூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர்…
அரியலூரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்த கணவரைக் கொடூரமாகத் தாக்கி, பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்த மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர்: அரியலூர் மாவட்டம்,…
கடும் மன உளைச்சலால் தேமுதிக நிர்வாகி மனைவி, இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழநத்தம் ரோட்டு…
அரியலூர் மாவட்டம் குனமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தவர்கள் நான்கு பேரும் ஐந்தாம்…
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது.காரைக்குறிச்சி கிராமம் இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள்…
திருச்சி, அரியமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் சில மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் தனிச்சிறையில், அடைக்கப்பட்டிருந்த திருச்சியைச்…
மத்திய மண்டலத்தில் இதுவரை 17528 -வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,757 -பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட…
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில்…
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதி…
அரியலூர் மாவட்டம் செந்துறை சாலை அருகே வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சிவகுமார் (55) ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கடந் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு…
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாவட்ட ரீதியாக தேர்ச்சி சதவிகிதம் வெளியாகியுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியான நிலையில், 10ம்…
கடலூரில் புதிய காருக்கு பூஜை போட கோவிலுக்கு சென்ற பொழுது, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை உரிமையாளர் அழுத்தியதால் கோவிலுக்குள் பாய்ந்த கார், சுவற்றில் மோதி சேதம் அடைந்த…
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.…
அதிமுகவிற்கு வாக்களித்தாலும் அது பாஜகவிற்கு வாக்களித்ததாக தான் பொருள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கினார் தொல்.திருமாவளவன்.…
அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்டு வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை…
அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலசம்போடை கிராமத்தை சேர்ந்தவர்…
அரியலூர் அருகே அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திமுகவினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரியலூர் - செந்துறையில் உள்ள அண்ணா…
அரியலூர் அருகே பைக் ஷோரூமில் பைக் வாங்குவது போல் நடித்து பைக்கை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…
அரியலூர் மாவட்டம் கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வழியை முதலமைச்சர் ஸ்டாலின் பின்பற்ற வேண்டும் என இயக்குனர் கௌதமன் அறிவுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த…
அரியலூர் - வந்தே பாரத் ரயிலை வரவேற்கும் நிகழ்ச்சியின் போது, கோஷம் எழுப்புவதில் பாஜகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்திய ரயில்வே…
This website uses cookies.