Arrest

நில மோசடி வழக்கு: அமைச்சரோடு கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சாலையில் நடந்த அதிர்ச்சி: காவல்துறை விசாரணை…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில், அவருடன் சேர்ந்து பிரவீன் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டார். தற்போது, நிபந்தனை…

7 months ago

ஆடம்பர மோகம் : கள்ளக் காதலியோடு இணைந்து திட்டம் தீட்டிய வாலிபர்: கரணம் தப்பினால் மரணம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி,இவர் விஷ்வா என்பவருக்கு 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார். இதனை அறிந்து கணவர்…

8 months ago

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி: பஸ் ஸ்டாண்டில் கூடவா? சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை….!!

அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுவது அதிகரித்து கொண்டேயிருக்கிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையை சேர்ந்த விவசாயி…

8 months ago

பெண் பயிற்சி மருத்துவர் மீது ஆடையை கழற்றி பாய்ந்த வாலிபர்.. கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் மருத்துவர்…

8 months ago

BTS ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி: 2k கிட்ஸ் அபிமான “சுகா” கைதாவாரா?: அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தென்கொரிய காவல்துறை…!!

2k கிட்ஸ் மத்தியில் உலகம் முழுவதும் பிரபலமானவர்கள் BTS இசைக்குழு. 7 பேர் கொண்ட இந்த குழுவினர் யூடியூப் இல் வெளியிடும் வீடியோக்கள் மூலம் வெறித்தனமான பல…

8 months ago

மீண்டும் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைதால் பரபரப்பு….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு…

8 months ago

6 வயது சிறுமி பலாத்காரம்.. ஆட்டையும் விட்டு வைக்காத கொடூரம்.. அரசு ஊழியர் வெறிச்செயல்.. வீடியோ எடுத்த அண்டை வீட்டு நபர்!

உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்சகர் பகுதியில் நேற்று, வீடு ஒன்றில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து மாவட்ட ADO அதிகாரியாக உள்ள 50 வயதான கஜேந்திர சிங்…

8 months ago

மாயமான சிறுமி சடலமாக மீட்பு… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. காட்டி கொடுத்த சிசிடிவி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.…

8 months ago

எமனாக மாறிய நீச்சல் குளம்: பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் பலியான சிறுவன்: சென்னையில் பரபரப்பு…!!

சென்னை புழல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் மற்றும் ராணி தம்பதியரின் மகன் கீர்த்தி சபரீஸ்கர். 10 வயதான இந்த சிறுவன் ஒரு சிறப்பு…

8 months ago

CM ஸ்டாலின் பற்றி இப்படி பேசிட்டாரே.. வாயை விட்ட பாஜக மாவட்ட தலைவர்.. அதிகாலையில் நடந்த அதிரடி!

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகள் விமர்சித்து மாநில தலைவர் அண்ணாமலை முதல் மாவட்ட தலைவர்கள் வரை கருத்து…

8 months ago

சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் :டிவிஸ்ட் வைத்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டி சேர்ந்தவர் தனபால்( வயது 31) இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள் ஓ.பி.சி அணி செயலாளராக இருந்து வந்துள்ளார்.…

8 months ago

இரிடியத்தை ஏற்றுமதி செய்து தருவதாக ₹25 லட்சம் மோசடி : பக்கா பிளான் போட்ட கோவை தம்பதி!!

சென்னை எண்ணூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு அவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரையை சேர்ந்த சியாம்(எ) ஜாய் மோகன்…

8 months ago

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘மெகா திருட்டு’ : ₹100 கோடி வரை கொள்ளை.. ஊழியரே கைவைத்தது அம்பலம்!

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தினமும் சுமார் 4 கோடி ரூபாயை கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். அந்த தொகையில் வெளிநாட்டு பக்தர்கள் செலுத்திய பல்வேறு…

8 months ago

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. கதவை திறந்து பார்த்த போது சடலமாக கிடந்த மனைவி.. விசாரணையில் திக் திக்!

காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளது இந்த…

8 months ago

அரிசி ஆலை அதிபர் கடத்தல்.. கட்டிப் போட்டு தாக்கி பணம், செல்போன் கொள்ளை.. கோவையில் பகீர்!

கோவை, உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (35). இவர் பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும்…

8 months ago

11 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த கொடூரம் : ஷாக்கிங் வீடியோ!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு செய்யாறு அருகே உள்ள கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சுமங்கலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் 26 அஜித் 25…

8 months ago

நண்பன் மனைவியின் சிகிச்சைக்காக திருடி சம்பாதித்த பணத்தை செலவு செய்த பைக் திருடன் : ஷாக் சம்பவம்!

பெங்களூரு நகரில் ஆப்பிள் என்றழைக்கப்படும் அசோக் மார்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த நிலையில் எளிதாக பணம் சம்பாதிக்க கெட்ட நண்பர்களின் பழக்கம் காரணமாக பைக்…

8 months ago

சக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. புகைப்படம் எடுத்து மிரட்டல் : கல்லூரி மாணவனின் லீலை..!!!

கன்னியாகுமரி மாவட்டம் வாத்தியார் வில்லை பகுதியை சேர்ந்த ஸ்ரீகண்டன் என்பவரின் மகன் ஸ்ரீ தர்ஷன் (22). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம்…

8 months ago

நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை சம்பவத்தில் திருப்பம்.. இளைஞர்கள் கைது : பரபரப்பு வாக்குமூலம்!

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லபாய் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (50) த/பெ. சிதம்பரம் என்பவரை நான்கு நபர்கள் கொலை…

9 months ago

கோவையில் தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலங்கள்.. விசாரணையில் போதை கணவன் கைது.. பரபர வாக்குமூலம்!

கோவை ஒண்டிபுதூர் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி (9), ஷிவானி (3) ஆகிய இரண்டு மகள்கள்…

9 months ago

இஸ்லாமிய பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் ஆபாச பதிவு : இளைஞரை தட்டித் தூக்கிய போலீஸ்!

திருச்சி மாவட்டம். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜசேகர் (32). இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது…

9 months ago

This website uses cookies.