SBI ATMகளில் மட்டும் மக்களின் பணத்தை நூதனமாக திருடும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ, ஏ.டி.எம் இயந்திரத்தில்…
ஈரோடு அருகே கண்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் விபத்தை ஏற்படுத்தி சென்றது. இதையடுத்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பின்…
ஆந்திர மாநிலம் அனந்தபுத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சனிக்கிழமை நள்ளிரவில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சி.சி.கேமிராக்களுக்கு கருப்பு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்து கேஸ் கட்டர் மூலம்…
கோவை மாநகர மையப் பகுதியில் வங்கி ஏ.டி.எம்.களை குறி வைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கோவையில் மத்திய பகுதியில் அமைந்து…
போலீசாரிடம் சிக்காமல் ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடிப்பது குறித்து 3 மாத பயிற்சி வகுப்பு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பைபை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4-ந் தேதி உத்தரபிரதேச…
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் எஸ்பிஐ தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது. திருவள்ளூர் மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி…
திருவள்ளூர் : திருவண்ணாமலையில் கைவரிசையை காட்டிய கும்பல் திருவள்ளூர் அருகே ஏடிஎம்மில் திருட முயன்றதாக போலீசாருக்கு எழுந்த சந்தேகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி…
தெலுங்கானா மாநிலம் கோரண்ட்லாவில் ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த போலீசார். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம் கோரண்ட்லாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம்…
This website uses cookies.