பீகாரில், ரயில் ஏற வந்த அப்பா, மகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாட்னா: பீகார் மாநிலம்,…
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி ஆரம்பிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்றாலே பசுமை என்பதை மறந்து பாலியல் சம்பவத்தை நினைக்க வைத்துள்ளது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் இன்னும் மறையாத வடுவாகவே உள்ளது.…
பீகாரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது, மேடை திடீரென ஆட்டம் கண்டதால் சிறிது பரபரப்பு நிலவியது. பீகார் மாநிலம் பாலிகஞ்ச் பகுதியில் இண்டியா கூட்டணி…
இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை என்றும், ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானி மக்களவை தொகுதியில்…
லாரியுடன் டெம்போ நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 9 பேர் உயிரிழப்பு : பிரதமர் மோடி போட்ட பரபரப்பு ட்வீட்! லக்கிசராய்-சிகந்திரா பிரதான சாலையில் உள்ள…
பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வீட்டு முன்பு நள்ளிரவில் போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.…
பீகாரில் பாஜகவின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைக்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. பீகார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார்,…
பீகாரில் அரசு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில் இளைஞரை கடத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த…
சட்டசபையில் பெண்கள் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆபாசமாக பேசியதை திமுக ஆதரிக்கிறதா…? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரில்…
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை அம்மாநில…
நெஞ்சை உலுக்கிய ரயில் விபத்து… 21 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டதில் 5 பேர் பலி : பீகாரில் சோகம்!! நேற்று இரவு சரியாக 9:30 மணி…
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதைக் கண்டித்து அம்மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு நேற்று போராட்டம் நடத்தினர்.…
பீகார் அருகே கணவனை இழந்த பெண்ணின் மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை…
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட16 எதிர்க்கட்சிகள் பீகார் முதலமைச்சரும்,…
பாஜகவுக்கு எதிரான ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்… பின்வாங்கிய முக்கிய தலைவர்கள்… !!! நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க தீவிர…
பீகாரில் புதியதாக கட்டப்பட்டு வந்த பாலம்.. கங்கை ஆற்றில் சுக்குநூறாக நொறுங்கி விழுந்த அதிர்ச்சி காட்சி!!! பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் அம்மாநில அரசால் கட்டப்பட்டு…
மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கார் பசந்த் கிராமத்தில் வசித்து…
தலைமை ஆசிரியையை இரு ஆசிரியைகள் அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்துக்குட்பட்டு பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது.…
ரயில்நிலையத்தின் விளம்பர திரையில் திடீரென ஆபாசப் படம் ஓடியதை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. பாட்னா நகரில் அமைந்துள்ள பாட்னா ரயில்நிலையத்தை பயன்படுத்தி நாள்தோறும்…
சமீப காலங்களாகவே இளைஞர்கள் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் பலியாகும் சம்பங்களை நாம் பார்த்திருக்கிறோம். எந்தவொரு உடல்நிலை பாதிப்பு இல்லாதவர்களுக்கும் இதுபோல நடப்பது அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.…
This website uses cookies.