திமுக அரசால் நிதி நிலையை சரி செய்யத் தெரியாமல் தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிப்பதால்தான் தமிழகத்தின் நிதிநிலை மோசமாகிக் கொண்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்…
டெபாசிட் வாங்க முடியாத கட்சிகளை எல்லாம் கவலைப்பட முடியாது என்றும், மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…
பெருமழை முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு திருச்சியில்…
தென் மாவட்டத்தில் உள்ள வெள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
திருவண்ணாமலையில் பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த திமுக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளதாக அமைச்சர் உதயநிதியின்…
முன்னாள் அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து மேலும் 4 அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம்…
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பாக அவர்…
களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டிருப்பது வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்று பாஜக மாநில…
அமைச்சர் பொன்முடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், திமுக குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் பெய்த கனமழை…
விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம் மத்திய அரசின் திட்டத்தில் தான் தமிழக அரசு நடக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் 122…
தவறு நடப்பதை வெளியே சொல்லும் உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை அமைச்சர் சிவசங்கர் அழிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
சிதிலமைடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்குப் பதிலாக, மாற்று இடங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனவா என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்க திமுக அரசு கடமைப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின்…
அரசுப் பள்ளி மாணவர்களை வைத்து நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த விவகாரத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
திமுக எம்பி செந்தில்குமார் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். குறிப்பாக, அரசு திட்டங்களுக்கு பூமிபூஜை போடும் திமுகவினரின் செயலை தனியொரு ஆளாக எதிர்ப்பார். இதனால்,…
சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு பாஜக தொண்டர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில்…
அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி ஆளுநர் பாஜக பேச்சாளராக பேட்டி கொடுத்துள்ளார் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லுக்கு மதிமுக…
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும், அண்ணாமலைக்கும் உள்ள தொடர்பின் காரணமாகவே ஆளுநர் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு விசாரணை செய்ய ஒப்புதல்…
லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :-…
புதுக்கோட்டையில் திமுக நிர்வாகியின் மணல் கொள்ளை சம்பவத்தை கண்டித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே மங்களத்துப்பட்டி…
This website uses cookies.