லஞ்சம் வாங்கிய விஏஓ… துரத்திய போலீஸ்.. கைதுக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பியோட்டம்!
கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம்…
கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம்…
தினமும் மனைவி லஞ்சம் வாங்குவதாகவும், கட்டு கட்டாக பணம் வைத்துள்ளதாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார் கணவர். ஹைதராபாத் மாநகராட்சியில்…
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்ட கருவூல அதிகாரி ஏ ராஜா. கோவை கிக்கானி…
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் சாய் கீதா, இவர் பத்திரப்பதிவு செய்பவர்களிடம் தொடர்ந்து…
திண்டுக்கல் மேற்கு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நிலப் பதிவுகள் துறை ஆவண காப்பகத்தில் நில அளவை பிரிவில்…
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மொராட்டாண்டி சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடி அருகே விழுப்புரம்…
மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார் ….
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நில அளவை பணிக்காக ரூ.25000 லஞ்சம் பெற்ற நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக…
வாரிசு சான்றிதழ் வேணுமா? ரூ.2000 எடு : ஆர்டர் போட்ட விஏஓ… காட்டிக் கொடுத்த வீடியோ!!! திண்டுக்கல் அருகே உள்ள…
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ 8000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம்…
கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு அதிகாரி கார்த்தி மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு…
மத்தியபிரதேச மாநிலம் கத்னி பகுதியில் வருவாய்த்துறையில் பணியாற்றி வருபவர் கஜேந்திர சிங். இவர் நில விவகாரங்களில் உரிய சான்றிதழ் வழங்குவதற்கு…
தமிழக – கேரளா எல்லையான வாளையாறு பகுதி வாளையாறு சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது பணம் கொடுக்க…
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகேயுள்ள டட் நகர் கிராமத்தை சார்ந்த அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம் மற்றும் கணவரின் சகோதரர்…
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெறுவதும், பங்கீடும் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது….
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் கருவலுரை சேர்ந்த ஒரு நபர் வில்லங்கச் சான்று பெற வந்துள்ளார். அந்த நபரிடம்…
சென்னை தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட இரட்டைக் குழி தெருவில் செயல்பட்டு வரும் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு…
கோவை வடவள்ளி நவாவூரை சேர்ந்தவர் துரைசாமி, 78. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில்…
வேலூர் ; தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்ப அனுமதி வழங்க 10…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற்பொறியாளர் கைது…