விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.…
வாக்காளர்கள் விடுபட்டதற்கு தோல்வி பயத்தால் அரசு செய்த செயல் என பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றச்சாட்டினர். நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க, வேட்பாளர் ஊட்டி ஹோபர்ட்…
மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, மருத்துவமனையில் இருந்து அடம்பிடித்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். நாளை தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில்…
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் மீது சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காணப்பட்ட…
நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.!! சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில்…
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தரப்பினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி கொடுத்து முதல்வர் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரையே காப்பாற்றியது பிரதமர் மோடி தான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரை…
சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் ஆட்டுக்குட்டி போல் மாட்டிக் கொண்டுள்ளார் அண்ணாமலை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பாராளுமன்றம் தேர்தல் முன்னிட்டு மதுரை அதிமுக…
கோவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும் என்று நடிகர் கருணாஸ் பிரச்சாரம் செய்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில்…
முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத்தெரியவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே இந்தியா கூட்டணி சார்பில்…
படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு என்று நிலக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்…
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேல் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறி, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை மீது…
எங்களை மீறி அதிகாரிகளால் செயல்பட முடியுமா…? தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சால் பரபரப்பு
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக பொய் பேசுவதாகவும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இலங்கை ராணுவத்தால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பாஜக தேசிய மகளிர் அணி…
பிரதமர் மோடி சென்னையில் ரோட் ஷோ நடத்தப்பட உள்ள நிலையில், நாளை பிற்பகல் முதல் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இதுவரை…
பெயர் சொல்லி கூப்பிட கூட விரும்பல… ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டாரு ஆ.ராசா ; நடிகை நமீதா விமர்சனம்…!!
மக்களை திசைதிருப்ப திமுகவினர் செய்த வேலை… ₹4 கோடி பணம் பிடிபட்டது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்! நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர்…
பிரதமர் இங்கேயே வீடு எடுத்து தங்கினாலும்… பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது : அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்..!!
எங்களை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளார்கள் என்றும், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தருமபுரி…
பாஜக பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளதாகவும், மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
This website uses cookies.