cannabis

அரக்கோணத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை… ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல்… சென்னையைச் சேர்ந்த 5 பேர் கைது !!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னையைச் சேர்ந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அரக்கோணம் ரயில்…

2 years ago

கஞ்சா போதையில் சிறுவன் அட்டகாசம்… போலீசாரிடம் பாக்சிங் போட்டு ரகளை… அதிர்ச்சி வீடியோ காட்சி..!!!

சென்னை அருகே கஞ்சா போதையில் போலீசாரிடம் பாக்சிங் போட்டு ரகளையில் ஈடுபட்ட சிறுவனின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரவள்ளூர் அருகே உள்ள ஜிகேஎம் காலனி 15வது…

2 years ago

அச்சச்சோ.. மத்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர்!!!

த்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர் கோவை மத்திய சிறையில் கைதுகளாக இருப்பவர்கள் முகி(எ) முஜிபூர் மற்றும் ரோஷன் பரித். இவர்களை காண்பதற்கு…

2 years ago

கஞ்சா போதையில் நண்பனை வெட்டிக்கொன்ற லாரி ஓட்டுநர்… தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

ஓட்டுனர்கள் இருவருக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நண்பனை சவுடுமண் குவாரியில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

2 years ago

இளைஞர்களுக்கு தடையில்லாமல் கஞ்சா சப்ளை… பட்டுராஜாவை பொட்டலத்துடன் தூக்கிய போலீசார்.. ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்..!!

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பட்டுராஜா என்பவரை தருவைகுளம் காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா…

2 years ago

கஞ்சா மாஃபியா கும்பலை மடக்கிய போலீஸ்… மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல் ; தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது…

2 years ago

சாத்தான்குளத்தில் தனியார் தோட்டம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 2,500 கிலோ கஞ்சா : விசாரணையில் பகீர்!!

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் : 7பேர் கைதுசாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை…

2 years ago

கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறந்த திமுக பிரமுகரின் மகன்.. கூட்டாளிகளோடு மடக்கி பிடித்த போலீசார்..!!

தர்மபுரி ; பொம்மிடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக திமுக பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்ல பொம்மிடி…

2 years ago

குவியல் குவியலாக கிடந்த கஞ்சா.. மதிப்பு மட்டும் இத்தனை லட்சமா : போலீசார் வைத்த ட்விஸ்ட்!!!

கோவை வடவள்ளி பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட…

2 years ago

மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா பயிர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது : டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவல்துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு வருகை தந்தார். பின்னர் அலுவலகத்தில் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் கொள்ளை வழக்கு, செல்போன் திருட்டு…

2 years ago

பிஞ்சுகள் கையில் கஞ்சா… சிக்கிய சிறுவர்கள் : நீதிமன்றம் விதித்த நூதன தண்டனை.. அரசு மருத்துவமனையில் ஒரு மாதம்….!!!

திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த வாரணாசிபாளையம் குருவாயூரப்பன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று…

2 years ago

போலீசாரின் கவனத்தை திசை திருப்பிய போலி நிருபர்கள் : விசாரணையில் சிக்கிய பொட்டலங்கள்.. ஷாக் சம்பவம்!!

போரூரில் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் கஞ்சா எடுத்து செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து போரூர் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் போரூரில் மோட்டார்…

2 years ago

அடேங்கப்பா.. 200 டன் கஞ்சா : மலைபோல குவித்து தீ வைத்து கொளுத்திய காவல்துறையினர்..!!!

விசாகப்பட்டினம் அருகே ஒரே இடத்தில் 200 டன் கஞ்சா தீ வைத்து எரித்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான அளவில் கஞ்சா…

2 years ago

வீட்டுக்குள் 8 அடி நீளத்தில் கஞ்சா செடி : போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் பகீர்!!

திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் வேடப்பட்டியை அடுத்த கண்ணார்பட்டி பிரிவு அருகே வீட்டில் பிரபு (வயது 30) கஞ்சா…

2 years ago

ஆந்திரா டூ திருப்பூர்… கஞ்சா மற்றும் பட்டாகத்திகளுடன் வந்த கும்பல் : உள்ளூரில் இருந்தே திட்டம் போட்ட ‘பலே’ கேடிகள்!!

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த ஆறு பேர் கைது. ஒன்பது கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல். ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாநகரப்…

2 years ago

தனியார் குடோனில் 1.5 டன் குட்கா பதுக்கல் ; 4 பேர் கைது… கோவையில் வெட்ட வெட்ட தழைக்கும் கஞ்சா கலாச்சாரம்!!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது…

2 years ago

ராணுவ உடை அணிந்து இரவு நேரத்தில் ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு புல்லட்டில் வலம் வந்த மர்ம மனிதன் : விசாரணையில் திக் திக்..!!

ஒடிசா டூ கேரளா புல்லட்டிலேயே சென்ற நபர் வேலூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட…

2 years ago

பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை… வடமாநில நபர் கோவையில் கைது.. 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!

கோவை : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களால், அரசால் தடை…

2 years ago

This website uses cookies.