case filed

செல்வப்பெருந்தகை மீது வழக்குப்பதிவு.. கொந்தளித்த நிர்வாகிகள் : என்ன நடந்தது?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றை முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க அமித்ஷா மயிலாப்பூர் வந்திருந்தார். இதையும் படியுங்க:…

11 hours ago

நேற்று 4… இன்று 6 : சொந்தக் காசில் சூனியம் வைத்த நடிகை கஸ்தூரி!

சர்ச்சை பேச்சில் சிக்கிய கஸ்தூரிக்கு மதுரையில் அதிர்ச்சி கொடுத்த அமைப்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் தேதி ராஜநத்தம் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி…

5 months ago

துணை மேயர் மீது 5 பிரிவுகளில் வழக்கு… ஆபாச வார்த்தை, சாதியை வைத்து திட்டிய சிபிஎம் பிரமுகர்!

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர்…

6 months ago

சர்ச்சை பாட்டு பாடுன சீமானுக்கு வாய்ப்பூட்டு : வழக்குப்பதிந்தது காவல்துறை!

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது சர்ச்சையானது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி…

7 months ago

கையில் பாம்பு வைத்து வீடியோ வெளியிட்ட பெண்.. வழக்குப்பதிவு செய்த வனத்துறை..!!

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான…

11 months ago

சவுக்கு சங்கருக்கு எதிராக குவியும் வழக்கு.. திருச்சி பெண் டிஎஸ்பி பரபரப்பு புகார்..!!!

சவுக்கு சங்கருக்கு எதிராக குவியும் வழக்கு.. திருச்சி பெண் டிஎஸ்பி பரபரப்பு புகார்..!!! தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவர்களது பணி குறித்தும் மிகவும்…

11 months ago

வன்முறையை தூண்டினாரா அண்ணாமலை? ஏற்றுக்கொள்ள முடியாது என FIR போட்ட போலீஸ்..!!

வன்முறையை தூண்டினாரா அண்ணாமலை? ஏற்றுக்கொள்ள முடியாது என FIR போட்ட போலீஸ்..!! கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண்,…

12 months ago

லிஃப்ட்டில் வைத்து அக்காவிடம் அத்துமீறல்.. காவல்நிலையம் முன்பே ஆடிட்டர் அடித்துக் கொலை ; தம்பி கைது..!!

அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த அன்னதாசன்…

1 year ago

This website uses cookies.