cbcid

சிபிசிஐடி வளையத்தில் பாஜக எம்பி.. அரை நாளாகத் தொடர்ந்த கிடுக்குப்பிடி விசாரணை!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை: சென்னை, தாம்பரம் ரயில்…

2 months ago

ஆயுள் கைதிக்கு சிறையில் சித்ரவதை.. வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு..!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார் என்பவர் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். இவரது தாய் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில்…

7 months ago

தமிழக காவல்துறை குறித்து விமர்சனம்.. சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் 67 பேர் உயிரிழந்த நிலையில் இவ்விவகாரத்தில் தமிழ போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் மேற்கொண்ட விசாரணை குறித்து தமிழ் பத்திரிக்கை நாளிதழில் வெளிவந்த செய்தியை பாஜக…

8 months ago

ரூ.4 கோடி விவகாரம்.. 3 முறை நிராகரித்த பின் முதன்முறையாக நயினார் நாகேந்திரன் ஆஜர்!!

ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணத்தைக் கொண்டு…

9 months ago

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்பம்.. முன்னாள் டிஎஸ்பிகளுக்கு செக் வைக்கும் சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி,…

9 months ago

காங்., பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு.. 1,500 பக்கம் கொண்ட வாக்குமூலங்கள் : சிபிசிஐடி முக்கிய தகவல்!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயக்குமாரின் குடும்ப…

10 months ago

மீண்டும் மீண்டும் கதவை தட்டும் சிபிசிஐடி… ரூ.4 கோடி விவகாரத்தில் பதுங்குகிறாரா நயினார் நாகேந்திரன்?

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம தேதி நடைபெற்றது. வரும் ஜூன் 4 வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த…

10 months ago

6 மணி நேர விசாரணை… ஜெயக்குமார் மரண வழக்கில் சிக்கிய தடயம்? சம்மன் அனுப்ப போலீசார் முடிவு!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கை கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று பெருமாள்புரம் என்.ஜி.ஓ.…

10 months ago

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியிடம் ஆஜரான ஆயுதப்படை பயிற்சி காவலர் . விசிக திடீர் எதிர்ப்பு : போலீசார் குவிப்பு!

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா இன்று சிபிசிஐடி விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சி பி சி ஐ…

10 months ago

ரூ.4 கோடி விவகாரம்…. இரு முக்கிய பாஜக பிரமுகர்களுக்கு சம்மன் ; இன்று நேரில் ஆஜராக உத்தரவு

ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்.,19ம் தேதி நாடாளுமன்ற…

10 months ago

நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி.. CBCIDக்கு கிடைத்த முக்கிய ஆவணங்கள் : : ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் TWIST!

நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி.. CBCIDக்கு கிடைத்த முக்கிய ஆவணங்கள் : : ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் TWIST! 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை…

11 months ago

சூடுபிடிக்கும் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்.. உள்ளே நுழைந்த CBCID : DGP அதிரடி உத்தரவு!!

சூடுபிடிக்கும் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்.. உள்ளே நுழைந்த CBCID : DGP அதிரடி உத்தரவு!! தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கடந்த 19ம் தேதி ஒரே…

11 months ago

கோடநாடு கொலை வழக்கு ; ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் சிபிசிஐடி போலீஸில் ஆஜர்…!!

கோடநாடு கொலை வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் ஐயப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள்…

1 year ago

குண்டு வெடிப்பு வழக்கில் 25 வருடமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளி.. வீட்டுக்கே சென்று நோட்டீஸ் ஒட்டிய சிபிசிஐடி!!

குண்டு வெடிப்பு வழக்கில் 25 வருடமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளி.. வீட்டுக்கே சென்று நோட்டீஸ் ஒட்டிய சிபிசிஐடி!! கோவை செல்வபுரம் கல்லா மேடு மட்டசாலை பகுதியைச் சேர்ந்த…

2 years ago

கோவை பிரஸ் கிளப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு…. 21 வருடமாக பதுங்கியுள்ள பயங்கரவாதி… மனைவிக்கு சிக்கல்!!

கோவை பிரஸ் கிளப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு…. 21 வருடமாக பதுங்கியுள்ள பயங்கரவாதி… மனைவிக்கு சிக்கல்!! கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சபீர் கோவையில் கடந்த 1998…

2 years ago

விஷச்சாராய விவகாரம்…. அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம்,…

2 years ago

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு சம்பவம்… இருவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!!

சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் ராஜன்…

2 years ago

This website uses cookies.