chain snatching

CALLING BELL அடித்து நூதன செயின் பறிப்பு… பெண்களை அலற விடும் ஷாக் VIDEO!

சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் மட்டுமே தங்கள் கைவரிசையை காட்டி சங்கிலிகளை பறித்து செல்கிறார்கள் என்று கருதினால் அது தவறு என்பதை ஹைதராபாத்தை…

2 months ago

ஓடும் ரயில் மீது கற்கள் வீச்சு : பயணிகளின் நகைகளை திருடும் கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் நள்ளிரவில் தொடர் ரயில் கொள்ளை சம்பவத்தால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், பிடுகுரல்லா மண்டலம்,…

7 months ago

நடுரோட்டில் மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் : புன்னகைத்த மூதாட்டி.. வைரல் வீடியோ!

நடுரோட்டில் மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் : புன்னகைத்த மூதாட்டி..(ஷாக் வீடியோ)! கோவை சூலூர் அருகே வாகராயம்பாளையத்தில் வசிப்பவர் கலாமணி (60). இவர் தனது உறவினர்…

7 months ago

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்.. வெளியே சென்ற கணவர்… உள்ளே நுழைந்த மர்மநபர் : ஷாக் சம்பவம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48) மனைவி சுகுணா(43) நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி…

7 months ago

கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 சவரன் தாலி திருட்டு : கதறி அழுத மூதாட்டி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான…

8 months ago

மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த இருவரில் ஒருவர் மரணம்.. மற்றொரு இளைஞர் கைது!

அன்னூர் பகுதியில் மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர், ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளியை கைது…

9 months ago

மளிகை கடையில் பொருள் வாங்குவது போல 5 சவரன் செயினை பறித்த இளைஞர்.. ஷாக் சிசிடிவி காட்சி!

கோவை மாவட்டம் அன்னூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49). இவர் இதே பகுதியில் சிவ செல்வி என்ற பெயரில் மளிகை கடை நடத்தி…

9 months ago

பெண்ணிடம் தாலியை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த கொள்ளையர்கள்.. கரும்பு தோட்டத்தில் SHOCK.. CCTV காட்சி!

பெண்ணிடம் தாலியை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த கொள்ளையர்கள்.. கரும்பு தோட்டத்தில் SHOCK.. CCTV காட்சி! கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி பகுதியில் உள்ள தனியார்…

10 months ago

உதவுவது போல நடித்து இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… போலீசார் விசாரணை… வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

அன்னூர் அருகே பெரிய புத்தூர் பகுதியில் பொருள் வாங்க வந்தது போல் நடித்து இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் களின் சி. சி. டி. வி…

1 year ago

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணை தனியாக அழைத்துச் சென்ற ஆசாமி… திடீரென அலறிய பெண் ; சிசிடிவி காட்சிகளை வைத்து 2 பேர் கைது!!

தோஷம் கழிப்பதாக கூறி கோவிலுக்கு அழைத்துச் சென்று பெண்ணிடம் நூதன முறையில் தங்க தாலி சரடை திருடிய ஆசாமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம்…

1 year ago

கோவை பெண்கள் தான் டார்க்கெட்… மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைவரிசை ; 3 கேரள இளைஞர்களை மடக்கி பிடித்த தமிழக போலீஸ்…!!!

கோவையில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை குனியமுத்தூர் சிறுவானி நகர் மற்றும் மகாலட்சுமி நகர்…

1 year ago

மூதாட்டியை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்.. நொடியில் கேட்ட அலறல் சத்தம் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

மூதாட்டியை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்.. நொடியில் கேட்ட அலறல் சத்தம் : பரபரப்பு சிசிடிவி காட்சி!! கோவை சின்னியம்பாளையம் பி.எல். எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…

1 year ago

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நகை பறிப்பு… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!! கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த…

1 year ago

பெண்ணிடம் செயினை பறித்த திருடன்.. தப்பித்து ஓடும் போது காத்திருந்த டுவிஸ்ட் ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

கரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு…

2 years ago

காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கலி பறிப்பு… டிப்டாப் ஆசாமி கைவரிசை ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

திருவள்ளூர் : காய்கறி வாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்…

2 years ago

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கிய முகமூடி கும்பல் : லுங்கி அவிழ்ந்த போதும் தாலி செயினை பறித்து ஓட்டம்… அதிகாலையில் நடந்த சம்பவம்!!

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கி தாலி செயினை முகமூடி கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே உள்ள வேலங்குடி தென்கரை…

2 years ago

ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து நகைகளை பறித்த பெண்கள் : கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்..!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக பிடித்து பயணிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். திருநெல்வேலி…

2 years ago

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு… விழுந்து எழுந்து ஓடும் கொள்ளையன்… கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் பட்டபகலில் வீடு புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூரை சேர்ந்த…

2 years ago

‘அடகு வைத்த நகைக்கு வட்டி கொடுங்க’… பைனான்ஸ் அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கரூர் : மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் கணவர் அடகு வைத்த நகைக்காக வட்டி என்று கூறி இரவு நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறி ஒரு பவுன் நகைகளை கழட்டி…

2 years ago

இளம்பெண் ஓட்டிச்சென்ற டூவீலர் மோதி விபத்து.. கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து சென்ற ஆசாமிகள்..!!

கன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே டூவிலரில் சென்ற இளம்பெண்ணை தாக்கி தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

3 years ago

This website uses cookies.