செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே திருட முயன்ற நபர்களை டிரோன் மூலம் கிராம மக்கள் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் பகுதியைச்…
திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக மாமியாரை, தனது தோழி மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம்,…
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மனைவி மஞ்சுளா(வயது48), இவர் மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் கட்டண கழிப்பித்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி…
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி (35) என்கிற மனைவியும், ஒரு பெண் ஒரு…
முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை போலீசார் கைது செய்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி…
ஈவு இரக்கமில்லாமல் பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலை ஓரத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை திருநங்கை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்…
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற கார் விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் வாயலூர் பகுதியில் சென்னை…
நான் ஒரு எம்எல்ஏ, கிளர்க் மாதிரி டீல் பண்ணாதீங்க என திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி காட்டமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள…
தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம்…
வண்டலூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்…
கிராம சபை கூட்டத்தில் குறைகளை கூறிய பெண்ணிடம் நீ ஓட்டு போட வேண்டாம் பொட்டியில் வைத்து பூட்டு வைத்து கொள் என பொருப்பில்லாமல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்திருப்பது…
இன்று வார விடுமுறை அல்ல.. சுற்றுலா பயணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல்…
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் எரித்துக் கொலை.. நாடகமாடிய நண்பர்கள் : சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்! செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில்,…
பெட்ரோல் பங்கில் பணி செய்யும் பெண் தோழியுடன் பேச வந்த நண்பர்களுக்கும் சக பணியாளர்களுக்கும் இதே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பில் முடிந்தது. இது தொடர்பான சிசிடிவி…
வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…
செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதி மிக…
இருளர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு முதல்வரின் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கொடூர் ஊராட்சிக்குட்பட்ட…
அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை… குற்றவாளிகளை ரவுண்டு கட்டிய போலீசார்…!!! சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேபோன்று சென்னை…
இளைஞர்களை வெளிய விடுங்க.. உள்ளாடைகளை அவிழ்த்து திருநங்கைகள் அட்டகாசம் : காவல் நிலையத்தில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை…
பாக்ஸிங்கிற்கு நான் தயார் என்றும், அவர் என் கையால் தான் சாவது என முடிவெடுத்தால் நான் அவரை எதிர்கொள்கிறேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.…
This website uses cookies.