செங்கல்பட்டு

‘சொல்றதை செய்யலனா… உன்னை கொன்னுடுவேன்’… செயல் அலுவலரை மிரட்டிய பாமக பேரூராட்சி துணை தலைவர்..!!

நான் சொல்கிற வேலையை செய்யவில்லை என்றால், உன்னை கொலை செய்து விடுவேன் என்று செயல் அலுவலரை மிரட்டும் பாமக பேரூராட்சி துணை தலைவரின் சிசிடிவி காட்சிகள் சமூக…

2 years ago

‘மெழுகாக உருகி தருவாளே ஒளியை..’ இறந்து போன குட்டியை பிரிய மனமில்லாத தாய் குரங்கு ; நெஞ்சை கலங்க வைக்கும் காட்சி!!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இறந்து போன குட்டியை பிரிய மனமில்லாமல் சுமந்து செல்லும் தாய் குரங்கின் செயல் பார்ப்போர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது. செங்கல்பட்டு…

2 years ago

ஊராட்சிமன்ற தலைவரை செருப்பால் அடிக்க முயன்ற கவுன்சிலர் ; கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு!!

சுதந்திர தின விழாவையொட்டி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவரை கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர்…

2 years ago

அதிவேகமாக வந்த டிப்பர் லாரி… தூக்கி வீசப்பட்ட பொதுமக்கள் ; 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி ; செங்கல்பட்டில் கோர விபத்து..!!

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். பொத்தேரி பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை…

2 years ago

சால்வை அணிவிப்பதில் குளறுபடி… தேசிய கீதத்தை அவமதித்து திமுக – அதிமுகவினர் மோதல்.. அரசு நிகழ்ச்சியில் சலசலப்பு..!!

கல்பாக்கம் அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அதிமுக, திமுகவினர் தேசிய கீதத்தை அவமதித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள் அதிருப்தியடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் அரசினர்…

2 years ago

கைதின் போது பெண் எஸ்ஐ-க்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி ; செங்கல்பட்டில் பரபரப்பு…!!

அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஆய்வாளர் மகிதா செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து…

2 years ago

திமுக ஆட்சியில் தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம்… இனியும் மெத்தனப் போக்கு வேணாம் ; எச்சரிக்கும் அண்ணாமலை..!!

சென்னை ; திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் வழக்கு…

2 years ago

செந்தில் பாலாஜிக்கு மட்டும் தனிச்சட்டமா..? தமிழக மக்களை ஏமாளிகளாக்கும் திமுக அரசு… அண்ணாமலை சாடல்!!

செங்கல்பட்டு ; திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதிஷ்குமார் வராதது இந்திய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதைதான் காட்டுவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

2 years ago

இந்த வேலை எல்லாம் இங்க வேணாம்… கலைஞர் காலத்திலேயே பார்த்துட்டோம்… எதுக்கும் அஞ்ச மாட்டோம் ; ஆர்எஸ் பாரதி பரபர பேச்சு..!!

எந்த ரெய்டுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று பம்மலில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் தெற்கு பகுதி…

2 years ago

பெண் போலீசுடன் கள்ளக்காதல்..? இளைஞர் ஓடஓட வெட்டிக்கொலை.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!!

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இளைஞர் ஒருவர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள தர்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர்…

2 years ago

சிம் கார்டை உடைத்து போட்டு இளைஞர் தற்கொலை… விடுதியில் சடலமாக மீட்பு ; போலீசார் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

செங்கல்பட்டு ; செங்கல்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் என்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை கிருஷ்ணன் என்பவர்…

2 years ago

பிரசவத்திற்கு பிறகு திடீரென வீங்கிய வயிறு.. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண் ; மருத்துவர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், தவறான சிகிச்சையினால் பலியானதாகக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.…

2 years ago

மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் பலி… மகாபலிபுரத்தில் நடந்த சோகம்.. மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம்..!!

மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மின்வாரியத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன். இவருக்கு…

2 years ago

சைவ உணவகத்தில் சிக்கன் கேட்டு தகராறு.. ஓட்டல் ஊழியர்களை தாக்கிய காவலர்கள்: வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

செங்கல்பட்டு : தாம்பரம் அருகே சைவ உணவக்கத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்ட சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

ஷேர் ஆட்டோ – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பெண் தொழிலாளர்கள் உடல் சிதைந்து பலி..!!

திருப்போரூர் அருகே ஷேர் ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூரைச் சேர்ந்தவர் தசரதன்.…

2 years ago

அலட்சியத்தால் பறிபோன 6 வயது சிறுவனின் உயிர் : மூடப்படாத கழிவு நீர் தொட்டியால் வந்த வினை!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). லாரி டிரைவரான இவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் தனது 6…

2 years ago

விஐபி சலுகை வேண்டாம்… மக்களோடு மக்களாக மாமல்லபுரத்தை பார்வையிட்ட குடியரசு முன்னாள் தலைவர் : செல்ஃபி எடுத்த மக்கள்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களோடு மக்களாக பார்வையிட்டார். இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

2 years ago

நைல் கட்டர் கத்தியில் 30 முறை குத்தி இளைஞர் கொடூரக் கொலை ; மதுபோதையில் உளறிய நண்பர்கள்.. விசாரணையில் பகீர்!!

செங்கல்பட்டு ; மது போதையில் நைல் கட்டரில் இருந்த கத்தியை பயன்படுத்தி நண்பனை கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா…

2 years ago

லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலி… மதுராந்தகம் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து!!

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது டாடா ஏசி வாகனம் மோதியதில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு…

2 years ago

டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி… திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல்… மனைவி கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

செங்கல்பட்டு : செங்கல்பட்டுவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமலைநகர் அடுத்துள்ள…

3 years ago

ஒரு பைக்கில் 3 பேர்… அதிகவனக்குறைவாக சாலையை கடக்க முயற்சி… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம்..!!

செங்கல்பட்டு : இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு அருகே…

3 years ago

This website uses cookies.