தூத்துக்குடி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் இன்று சென்னை கிண்டி அருகே சுட்டுப் பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை: பிரபல ரவுடியாக வலம் வரும் தூத்துக்குடியைச்…
திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தையை வேறொருவரிடம் ஒப்படைத்து தப்பிக்க முயன்ற காதல் தம்பதியை போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து புளியந்தோப்பு…
சென்னையில் நண்பரின் மனைவியுடன் பழகிய நண்பரைக் கொலை செய்து சாக்கு மூட்டையில் வீசிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை பிபிசிஎல் அருகே…
மனைவி, அலுவலக உதவியாளரின் உதவியுடன் வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை: சென்னை, பல்லாவரம் அடுத்த…
சென்னையில், தியேட்டரின் 4வது மாடியில் நின்றுகொண்டு விஜயைப் பார்க்க வேண்டும் எனக் கூறிய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை: சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த சூலையப்பன் தெருவைச்…
தமிழ்நாட்டில் அடிக்கடி என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று காலை சென்னை மற்றும் மயிலாடுதுறையில் என்ஐஏ அதிகாரிகள்…
சென்னையில், 16 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் பிடித்த நிலையில், அச்சிறுமிக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை: சென்னை, பெரம்பூர் புளியந்தோப்பு பகுதியைச்…
புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், நாளை சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை: தென்கிழக்கு…
சென்னையில், தனது ஆண் நண்பர் உடன் இருந்துவிட்டு, லாட்ஜில் இருந்த இளம்பெண் திடீர் உடல் உபாதைகளால் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை: திருச்சி மாவட்டம்,…
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையல் அருகே காரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல்…
நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில், தனது உதவியாளரிடம் இருந்து நகை கிடைத்தால் நடிகர் பார்த்திபன் புகாரை வாபஸ் பெற்றுள்ளார். சென்னை: நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்,…
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை: தித்திக்கும் தீபாவளி திருநாளுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது.…
சென்னையில் டிக்கெட் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு நடத்துநர் உயிரிழந்த நிலையில், பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் சென்னையில்…
தளபதி விஜய் புதிய அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். இந்த அரசியல் கட்சி கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தார். இதை தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த…
கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டு 5 நாட்களே ஆன நிலையில் ஜிப்லைன் பழுதால் அந்தரத்தில் பெண்கள் சிக்கிக் கொண்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
ஒரே இடத்தில் காதலன், காதலி பலி... விபத்தில் பறிபோன காதலியின் உயிரை பார்த்து கதறிய காதலன் செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும்…
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் பொறுப்பு வகித்து வருகிறார். 29 வயதே ஆன இளம்வயது மேரான பிரியா சென்னை மழை வெள்ள பேரிடர்களின் போது மழையை…
விஜய் பாட்டை கேட்டவுடன் சந்தோசமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பெருமூலைவாதம் பாதிக்கப்பட சிறுவன். விஜய் நடித்து தற்போது வெளியாகி உள்ள கோட் திரைப்பட படபிடிப்பு திருவனந்தபுரம் பகுதியில் நடந்தபோது…
திருவள்ளூர் அடுத்த வேளகாபுரம் பகுதியில் போலீசாரிடம் உரிய அனுமதியின்றி இந்து முன்னணியினர் வைத்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். விநாயகர் சிலையை பறிமுதல் செய்ய விடாமல்…
சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீகம் தொடர்பாக பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகவிஷ்ணு என்பவர் பேசிய போது ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் இருந்தது. இது தொடர்பாக…
குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் மாங்காடு நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாங்காடு மற்றும் கோவூர் பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில்…
This website uses cookies.