தினமும் 500 முதல் 600 பேர் வரை டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று 252 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு மற்றும்…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகளான வைஷாலி (33) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான விமல்ராஜ்…
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்தார். முதல் தளம் ,…
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் சென்னை என்றெல்லாம் வாய்நீளம் காட்டும் விடியா திமுக அரசின் அவலங்களில் ஒன்றாக…
கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், கும்பகோணம் கோவில் குளங்கள், நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு...
சென்னை பாரிமுனை அருகே, காரை சென்டர் மீடியனில் மோத விட்ட கார் ஓட்டுநர், மது போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பாரிமுனை முத்துசாமி…
சென்னை வடபழனியில் உள்ள பிரபல திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் இடைவேளையி்ன் போது டின்னில் அடைக்கப்பட்ட கோல்ட் காஃபி ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். அதனுள்…
சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த ஒரு ஏமாற்று சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி, 59; மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 14ம்…
சுதந்திர தினத்தையொட்டி, குடியிருப்போர் நலச்சங்கத்தில் கொடியேற்றுவதற்கு, முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார்.…
சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள "ZERO IS GOOD" என்ற வாசகம் அமையப்பெற்ற பதாகைகளால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பலருக்கும் இது என்னவாக இருக்கும் என்று…
இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட அறிக்கையை நேற்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம்…
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யம்பேட்டை நடுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ருத்திரகோட்டி மோகன பிரியா தம்பதிகள். இவர்களுக்கு பிஎஸ்சி கணக்குவியல் பட்டபடிப்பு முடித்துவிட்டு…
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. இவருக்கு வயது 63. இவர் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…
நடந்து முடிந்த மக்களைவ தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் அரசு அமைத்துள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமராக பொறுப்பேற்றதும் பிரதமர் மோடி…
பால் வரத்து குறைந்த காரணத்தால் மாதவரம் பால் பண்ணையில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்களுக்கு பால் விநியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக…
சென்னையில் லேப் டாப்புக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் சரணிதா (32).…
நேற்று நாகர்கோவிலில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு மதிமுக தலைவர் வைகோ கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்து இருந்தார். சகோதரர் வீட்டில் தங்கி இருந்த…
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19ம் தேதியே வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை…
+2 மாணவியை விரட்டி விரட்டி காதல்.. எதிர்பாரா மரணம் : பழி வாங்க கதையை முடித்த அண்ணன்.!! சென்னை புழல் ஜெய் பாலாஜி நகரில் பட்டப்பகலில் இளைஞர்…
மாமியாரை அடிக்கடி ரகசியமாக சந்தித்த அண்ணன்.. பொங்கிய தம்பி : பட்டப்பகலில் நடந்த வெறிச்செயல்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சிவக்குமார்…
சவுக்கு சங்கர் கூறியதை தனது யூடியூபில் வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் உரிமையாளர் ஃபெலிக்ஸை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று தமிழர் முன்னேற்ற படையின் தலைவர்…
This website uses cookies.