Chennai Crime

20 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடியை காதல் திருமணம் செய்த பெண் போலீஸ்.. ஒரே நொடியில் விபரீத முடிவு!

சென்னையில், ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த கணவரால் விரக்தி அடைந்த பெண் தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை: சென்னை கீழ்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக்…

7 days ago

காத்திருந்த பலே சம்பவம்.. பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுப்பிடிப்பு!

தூத்துக்குடி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் இன்று சென்னை கிண்டி அருகே சுட்டுப் பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை: பிரபல ரவுடியாக வலம் வரும் தூத்துக்குடியைச்…

1 week ago

சம்பள பாக்கி வைத்த நிறுவனம்.. பெண் தூய்மைப் பணியாளர் விபரீத முடிவு!

சென்னையில், வேலை செய்ததற்கான சம்பள பாக்கி தராமல் இழுத்தடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக HR மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னையின் வியாசர்​பாடியைச் சேர்ந்​தவர்…

2 weeks ago

பழகிய பழக்கத்துக்காக செய்த காரியம்.. திருப்பிச் செய்த எதிர்பாரா சம்பவம்!

சென்னையில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த பெண்ணிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை, எண்ணூர் முகத்துவாரகுப்பம்…

3 weeks ago

ஒரேயொரு வீடியோ கால்.. போன் போட்ட நண்பர்கள்.. சிக்கிய முக்கிய நபர்!

சென்னை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோ அழைப்பை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னையின் எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதாகும்…

3 weeks ago

இரும்புத்திரை பட பாணியில் லோன் கமிஷன் திருட்டு.. சிக்கியது எப்படி?

சென்னையில், வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக 21 லட்சம் கமிஷம் பெற்று ஏமாற்றியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச்…

3 weeks ago

காதலுக்கு எதிர்ப்பு.. தாய் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. சென்னையில் அதிர்ச்சி!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உதவிக்கு பணம் தர மறுத்ததால் தனது தாய் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற மகன் மற்றும் அவரது மனைவியை போலீசார்…

4 weeks ago

பெற்ற தாயே பிள்ளைகளின் படுக்கைக்கு அனுமதி.. தந்தையால் சிக்கிய மனைவியின் கள்ளக்காதலர்கள்!

சென்னையில், பெற்ற தாயே பிள்ளைகளை பாலியல் ரீதியாக உறவுகொள்ள அனுமதி அளித்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை: சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்…

1 month ago

கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை.. சென்னையில் பகீர் சம்பவம்!

சென்னையில், வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை, அய்யா பிள்ளை தோட்டம்…

2 months ago

சென்னை இரட்டைக் கொலை.. 4 வருடங்கள் கழித்து டெல்லியில் சிக்கிய டைல்ஸ் தொழிலாளி!

சென்னையில், இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் சென்று தலைமறைவான பீகார் நபரை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள்…

2 months ago

4 மாதங்களாக அழுகிக் கிடந்த தந்தை, மகள் சடலம்.. விசாரணையில் சிக்கிய மருத்துவர்!

ஆவடி திருமுல்லைவாயலில் அழுகிய நிலையில் கிடந்த தந்தை, மகள் குறித்து மருத்துவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (70).…

2 months ago

சாலையில் நின்று கொண்டிருந்த தனுஷ் வெட்டிக்கொலை.. 9 பேர் கைதானதன் பின்னணி!

சென்னையில் குத்துச்சண்டை வீரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை: சென்னையின் திருவல்லிக்கேணி அடுத்த கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்.…

2 months ago

புகாரை வாங்க போலீஸ் மறுப்பு? பாட்டிலுடன் காவல் நிலையம் வந்த இளைஞர்.. திடீரென எடுத்த விபரீத முடிவு!

சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை ஆர்.கே. நகர் காவல்…

2 months ago

பெற்ற மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற பெற்றோர்.. அடுத்தடுத்து கைதாகும் புள்ளிகள்!

சென்னையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதனை வீடியோ எடுத்த விற்ற பெற்றோர் மற்றும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னையில் சிறுமிகளின் ஆபாச…

2 months ago

வீட்டுக்குள் திடீரென நுழைந்த கும்பல்.. பெண்ணையும் விட்டு வைக்கவில்லை.. சென்னையில் கொடூரம்!

சென்னை, காசிமேடு பகுதியில் வீடு புகுந்த கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை: சென்னை, காசிமேடு திடீர் நகர் 3வது தெருவில்…

2 months ago

அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர்.. சென்னையில் பரபரப்பு!

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண்…

3 months ago

கணவருக்கு செருப்படி.. மனைவி குத்திக் கொலை.. சென்னையில் பயங்கரம்!

சென்னையில், கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னையின் திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர்…

3 months ago

பாலியல் தரகராகவே மாறிய தோழி.. பேரம் பேசி வன்கொடுமை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

மனவளர்ச்சி குன்றிய மாணவியை குறிப்பிட்ட செயலி மூலம் பாலியல் தொழிலில் தோழியே ஈடுபடுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை: சென்னை அடுத்த அயனாவரத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய…

3 months ago

‘என் கள்ளக்காதலியோட நீ எப்படி இருக்கலாம்?’.. நண்பன் கொலை!

சென்னையில், தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பனைக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை அடுத்த டி.பி.சத்தரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (40).…

3 months ago

‘யாருனு தெரியாது.. ஆனா கொன்னுட்டேன்..’ முதியவர் அளித்த பகீர் வாக்குமூலம்

சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த சடலம் தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சென்னை: சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில்…

4 months ago

This website uses cookies.