விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தெற்கு அந்தமான்…
தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்…
சென்னையில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரி நிரம்பியதால் கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை: வங்கக் கடலில்…
சென்னை முந்தியால்பேட்டையில் மழைக்கு இடையே ஏடிஎம் மையம் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயலால் சென்னை,…
ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) இன்று மாலையே கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில்…
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், எந்த இடத்திலும் பிரச்னை இல்லை என ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை: தெற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல்…
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில்…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. சென்னை: சென்னைக்கு நேற்று முன்தினம் அதி கன…
வடகிழக்கு பருவமழை காரணமாக, பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பாக மருத்துவமனையில் சேர கர்ப்பிணிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை: பிரசவ தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள்,…
நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க உள்ளதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன்…
சென்னையில் விடாது பெய்த கனமழையின் இடையிலும் ஆவின் பால் எவ்வித தடையுமின்றி விற்பனை செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை மாநகரில் நேற்று (அக்.15) தொடர்ந்து…
அத்தியாவசியத் தேவைகள் சார்ந்த துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்…
சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…
வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக அரசு செயலிழந்து விட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், மதுரை மேற்கு…
சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை:…
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…
வடகிழக்கு பருவமழையைச் சமாளிப்பதற்குத் தேவையான முன்னேற்பாடு பணிகள் சரியாக நடைபெற்று வருகிறது எனக் கூறிய அமைச்சர் கே.என்.நேரு அனைத்தையும் நாங்கள் சரியாக செய்கிறோம் எனக் கூறுவார்களா என…
சென்னையில் ரூ.4000 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக திமுக அரசு கூறி வரும் நிலையில், சாதாரண மழைக்கே சென்னை தாக்குபிடிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர்…
தலைநகரை உலுக்கிய பேய் மழை… 2 மணி நேரத்தில் மூழ்கிய சாலைகள் : வானிலை மையம் கொடுத்த அப்டேட்!! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…
மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை உத்தண்டி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ஜீவா தெரு, பேபி அவின்யூ, விஜிபி 2வது தெரு உள்ளிட்ட இணை தெருக்களில்…
சென்னையில் தானாக வடிந்த தண்ணீரை, தாங்களே அகற்றிவிட்டதாக திமுக நாடகமாடுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் தீவிரம்…
This website uses cookies.