சென்னை மாநகராட்சிக்கு ரூ.350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான…
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு எக்ஸ்டென்ஷன் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜிக். இரும்பு கடை வைத்து தொழில் செய்து வரும் இவர் எஸ்டிபிஐ கட்சியின்…
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்த (26)…
சென்னையில், காதலியின் கொலைக்கு பழிவாங்க நினைத்த நபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அடுத்த சித்ரா…
திருவள்ளூர் மாவட்டம் வேலூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முத்துராஜ். 60 வயதான இவருக்கு சுசீலா என்ற மனைவியும், நான்கு மகன்கள் ஒரு பெண் பிள்ளை இருக்கின்றனர். முத்துராஜ்…
சென்னை: இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மத்திய அரசுக்கு கொத்தடிமையாக திமுக அரசு உள்ளது. மாநில உரிமையை யார் தாரைவார்த்தது…
சென்னையில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த பெண்ணிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை, எண்ணூர் முகத்துவாரகுப்பம்…
சென்னை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோ அழைப்பை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னையின் எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதாகும்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த சகா என்ற சீனிவாசன் வயது 24. சரித்திர பதிவேடு குற்றவாளியான சகா மீது கொலை கொள்ளை கஞ்சா…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை…
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த வாசிஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான…
சென்னை, அண்ணா நகரில் பட்டப்பகலில் நடுரோட்டில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை: சென்னை…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் படு பிஸியாக வலம்…
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு(45), இவர் நேற்று இரவு ஓட்டலில் இருந்தபோது போதையில் வந்த மூன்று பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர்…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலச் செயலாளர் விழுப்புரம் கோட்ட…
செங்கல்பட்டு பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன், பெண்களை காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது…
பல பெண்களுடன் பல முறை உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை தாம்பரம் திருவிக…
சென்னை சாலையில் தோட்டாக்களுடன் கிடந்த ஏகே 47 துப்பாக்கியைக் கண்டெடுத்து, போலீசில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை: சென்னை மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே,…
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இப்பவே ஆயத்தமாகி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மாவட்ட வாரியாக சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.…
சென்னையில் குத்துச்சண்டை வீரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை: சென்னையின் திருவல்லிக்கேணி அடுத்த கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்.…
This website uses cookies.