சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்ததை அடுத்து, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு…
சென்னையில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை: தென்மேற்கு…
இந்து அறநிலையத்துறையை விமர்சித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் 7 வருடமாக சிபிஎம் அங்கம் வகித்து…
நடிகை கஸ்தூரி பேச்சில் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக மாறி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…
மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் இருந்து வெட்டப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக தந்தை, மகளை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சர்ந்தவர் தேவிஸ்ரீ…
தமிழகத்தில் விஜய் மாநாடு, த.வெ.க.செயற்குழு கூட்டம், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் திமுக அரசுக்கு எதிராக டிரெண்ட் மாறியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்து இருப்பதால் சட்டசபை அவசரமாக…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டினார். சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது சக…
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக திமுக மற்றும் அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இந்த கட்சிகளுக்கு எதிராக தொடங்கிய பல கட்சிகள், குறிப்பாக…
சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியை தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் நிலையில்…
சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை: சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே மத்திய போதைப்பொருள்…
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை: தித்திக்கும் தீபாவளி திருநாளுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது.…
பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த தமிழக வெற்றிக்…
சென்னையில் டிக்கெட் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு நடத்துநர் உயிரிழந்த நிலையில், பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் சென்னையில்…
கிளாம்பாக்கத்தில் அடுத்த மாத இறுதிக்குள் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 16…
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் மிகுந்த ஆணவத்தோடு திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பேசியுள்ளதாக காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் சின்னத்தம்பி குற்றம் சாட்டியுள்ளார்.…
தனது திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகியின் செயல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள தனியார் திருமணமான மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், மகாராஷ்டரா மாநில சட்ட மன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ராட்ஷ்ரிய ஜனதா தளம் கட்சியும் கூட்டணியாக தலா…
சென்னையில் பூர்விகா கடை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொபைல், டிவி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும்…
கவர்னர் எது சொன்னாலும் எதிர்த்து அரசியல் பேசும் திமுக அரசை, கவர்னர் ஆர்.என். ரவி பாராட்டி இருப்பது அரசியல் சூழ்நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல…
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழை பொழிந்தது. அந்த மாவட்டங்களில் மழை குறைந்து பிறகு சென்னை,…
தமிழகத்தில் பெய்து வரும் மழை குறித்து தமிழக அரசின் முன்னேற்பாடுகள் குறித்து ஒரு வரி கூட பேசாமல் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.…
This website uses cookies.