மீண்டும் அமைச்சரான பின்பு முதல்முறையாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறங்கி இருப்பதால் திமுகவினர் குஷி அடைந்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்களைச் சிறையில்…
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறித்து திமுக அரசை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தை…
வடகிழக்கு பருவமழை துவங்கும் போதெல்லாம் சிங்காரச் சென்னை சீரழியும் சென்னையாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், கனமழையால் சென்னை மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் வரும் காலத்தில்…
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கனமழைக்கான வாய்ப்பும், ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள…
அரசு பள்ளியில் விஜயதசமி அன்று மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து தொட்டியை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பிள்ளையார்தாங்கள்…
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி உடலுறவு வைத்து போட்டோ வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் சென்னை பல்லாவரம்…
வீட்டில் கேஸ் சிலிண்டர் தீர்ந்து போன நிலையில் பக்கத்து வீட்டில் வாங்கிய சிலிண்டர் பற்ற வைத்த போது உடனே வெடித்ததில் பெண் பலி ஒருவர் படுகாயம் சென்னை…
நேற்று இரவு கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள் ரயில் பயணிகள். தென் மேற்கு இரயில்வே ரயில்…
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் உரையாற்றினார். சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து 32 வது நாட்களாக தொடர்ந்து காலை வரையற்ற…
கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து கஞ்சா கடத்த சொன்ன காவலரின் சம்பவம் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கடந்த 18ஆம்…
உதயநிதியின் புகைப்படங்களை காலால் மிதிக்கும் வீடியோவை பகிர்ந்து அவரே பதிலடி கொடுத்துள்ளார். சனாதனம் குறித்து உதயநிதி பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் பல இடங்களில்…
ரூட்டு தல விவகாரத்தில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், அங்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி…
காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள்…
சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் இறந்தது சோக நிகழ்ச்சியாக மாறி உள்ளது. தேசப்பற்றுடன் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமையால் தேசமே தலை குனிந்து நிற்கிறது.…
விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண கூடிய கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்காக காரணம் என்ன என்று அலசுவோம் நேற்று மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சாகச…
மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்வில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில் பார்வையாளர்கள் 5 பேர் உயிரிழந்ததற்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று மெரினாவில் விமானப்…
திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை அருகே உள்ள பெருவாயல் கிராமத்தில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி…
தமிழிசை குறித்து மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்துகளுக்காக வருந்துகிறேன் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பங்கேற்ற…
காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலியின் கழுதை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர்…
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து போவார்கள் என்று மறைமுகமாக விமர்சனம் செய்த பவன் கல்யாணுக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்…
ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி விபரத்தை கேட்டறிந்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த பெண் ஓட்டுநரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய…
This website uses cookies.