சென்னை

கோவை, நெல்லை போல் அடுத்த மேயர்?நம்பிக்கையில்லா தீர்மானம் : ராஜினாமா செய்ய திமுக மேயர் முடிவு?!

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீது 33 மாநகராட்சி உறுப்பினர்கள் கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு வரும்…

ஆம்ஸ்டிராங் படுகொலை.. தேசிய பிரச்சனையாக மாறும் : நாளை வரை பொறுங்க.. அண்ணாமலை ட்விஸ்ட்!

சென்னை அயனாவரத்தில் உள்ள மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…

பாமக பிரமுகர் மீது கொலைவெறித் தாக்குதல்… 5 பேர் கைது : கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சங்கர் என்கிற சிவசங்கர் கடலூர் நகர வன்னியர் சங்க தலைவராக செயல்பட்டு…

ஆம்ஸ்டிராங் சவப்பெட்டியில் அந்த வார்த்தை.. விண்ணை பிளந்த ‘விடமாட்டோம் விடமாட்டோம்’ கோஷம்!

பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள்…

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. பாமக பிரமுகருக்கு விழுந்த அரிவாள் வெட்டு : கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த நிர்வாகி சிவசங்கர்.இவர் மீது 4 பேர் கொண்ட…

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை.. சர்வ சாதாரணமாகிவிட்டது : அண்ணாமலை விமர்சனம்!

சென்னை வானகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை, தென்னை,…

அண்ணனோட பிறந்தநாளில் ஆம்ஸ்டிராங்கை கொலை செய்தோம்.. பழிக்கு பழி : கைதான 8 பேர் பரபர வாக்குமூலம்!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக இருந்து வருகிறார் இந்த நிலையில்…

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு தீக்குளித்த இளைஞர்.. கும்மிடிப்பூண்டியில் ஷாக் சம்பவம்!

கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் – கல்யாணி தம்பதியர். இந்த தம்பதியர் சுமார் மூன்று வயது இருக்கும்…

சிஎஸ்ஐ சர்ச்சில் தங்கியிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : பாதிரியாரின் வெறிச்செயல்!

சின்ன‌ காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்…

அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலையில் ட்விஸ்ட்… உறவினர்கள் மறியல் : போலீசார் விசாரணையில் பரபர!

கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (45).முன்னாள் கவுன்சிலரான இவர் ரியல்…

அலட்சியம்.. குடிநீருடன் கலந்த கழிவுநீர்; தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!

தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பீகாரை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சைதாப்பேட்டையில்,…

“நீட் தேர்வு லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது”- எம்பி.கனிமொழி ஆதங்கம்!

“நீட் தேர்வு திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது”-எம்.பி கனிமொழி ஆதங்கம்! நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை…

யாரையும் விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது!- மோடியை சாடிய ஈவிகேஎஸ்!

பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி பத்தி மக்களுக்கு நன்றாகவே தெரியும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி! செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ்…

“6 சவரன் நகையை அபேஸ் செய்த மாற்றுத்திறனாளி-அதிர்ச்சி அடைந்த மூதாட்டி!”

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. இவருக்கு வயது 63. இவர் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால் குரோம்பேட்டையில் உள்ள…

“செக் மோசடியில் சிக்கிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்”-நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு!

காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தங்கமீன்கள், தரமணி, குற்றம் கடிதல்…

“ஷூ க்குள்ள 22 கோடியா?, பெண்ணின் ஸ்மார்ட் கடத்தல் டெக்னிக்” -கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்!

இன்று நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானதில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது. ஷூக்களில்…

“விஷச்சாராய சாவு விவகாரத்தை சிபிஐ யை விசாரிக்கச் சொல்லுங்க”- உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த அதிமுக!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 60ஐத் தாண்டி உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தங்களது கண்டனத்தை…

ஆசைக்கு இணங்காத அத்தை கொலை… ஐடி ஊழியருக்கு காத்திருந்த தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி (35)…

“குடிகாரனான மகன்- குத்திக்கொன்ற தகப்பனும், சகோதரனும்!”-சென்னையில் பயங்கரம்!

சென்னையில் குடிபோதைக்கு அடிமையாகி தொல்லை செய்து வந்த மகனை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொலை செய்து எரித்து சம்பவம் பெரும்…

சிறையில் கிடைத்த சகவாசம்…. நண்பனின் மனைவியுடன் நெருக்கம் : கொலையில் முடிந்த உல்லாசம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மணன் (26). பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான…

இப்படி சொன்னது ஒரு குத்தமா?.. தாய், தம்பியை கழுத்தை அறுத்து கொடூரக் கொலை செய்த இளைஞர்..!

சென்னை திருவொற்றியூர் திருநகர் 1வது தெருவை சேர்ந்த பத்மாவுக்கு இரண்டு மகன்கள். நித்தேஷ் வயது 20 சஞ்சய் வயது 14…