சென்னை

30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு கிடைத்தது ஜாமீன்… மற்ற 6 பேரும் விரைவில் ரிலீஸ் : வழக்கறிஞர் சொன்னது என்ன தெரியுமா..?

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜிவ் வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்…

ஓயாத ஜெய்பீம் சர்ச்சை…’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கும் வலுக்கும் எதிர்ப்பு: நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..!!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் நாளை வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சூர்யாவின்…

மன உளைச்சலில் மாணவ செல்வங்கள்… தமிழகத்திலேயே மருத்துவ படிப்புக்கு அனுமதியுங்கள் : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் மருத்துவ படிப்பை தமிழகத்திலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

டாஸ்மாக் வருவாய்க்கு மாற்றாக திமுக கிட்ட எந்த திட்டமும் இல்ல… மதுவிலக்கு கொள்கையில் இரட்டை வேடம் : ஓபிஎஸ் கடும் விமர்சனம்!!

மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டைவேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2 ஆண்டுகளுக்கு பிறகு… வரும் 27ம் தேதி தொடங்குகிறது சர்வதேச விமான போக்குவரத்து!!

சென்னை : சர்வதேச விமான போக்குவரத்து வரும் 27-ந் தேதி முதல் தொடங்குகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த…

மதுப் பழக்கத்தை அரசு ஊக்குவிப்பதா?…பொங்கும் சமூக ஆர்வலர்கள்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதன் முறையாக டாஸ்மாக் மதுபானங்களின் விலை 10 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது….

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் 18ம் தேதி தாக்கல் : கூட்டத் தொடர் நேரடி ஒளிபரப்பப்படும்… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை : 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் 18ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக…

நீட் விலக்கு மசோதா விவகாரம்… அடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!!!

நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது, விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என…

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது : அதிமுக மகளிரணி செயலாளர் வளர்மதி..!!

சென்னை : சசிகலா விவகாரத்தில் அதிமுக தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்று அதிமுக மகளிரணி செயலாளர் வளர்மதி தெரிவித்துள்ளார்….

9,831 இரண்டாம் நிலை காவலர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்… தீயணைப்பு, சிறைத்துறைப் பணியிடங்களுக்கும் பணி ஆணை..!

9831 இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌, 1200 தீயணைப்பு காவலர்கள்‌ மற்றும்‌ 119 சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை காவலர்கள்‌…

பெட்ரோல் விலை எவ்வளவு உயரப்போகுது தெரியுமா?…வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்: இன்றைய நிலவரம்!!

சென்னை: கடந்த 124 நாட்களாகியும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பட்ஜெட்டில் தினமும் பெரிய…

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வுகாலப் பயன்களை உடனே வழங்குக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : ஓய்வுபெற்ற போக்குவரத்துத்‌ தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒய்வுகாலப்‌ பயன்களை காலந்தாழ்த்தாமல்‌ வழங்க வேண்டும் என்று தமிழக அரசை…

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நடந்தது என்ன..? சரண்டரான தேர்தல் அதிகாரி… ஆக்ஷனில் இறங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…!!!

மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம்…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க நடவடிக்கை தேவை : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ரஷ்யா-உக்ரைன்‌ இடையேயான போரில்‌ பாதிக்கப்பட்டு, தாயகம்‌ திரும்பும் ‌மருத்துவ மாணவர்கள்‌ தங்களது படிப்பை இந்தியாவில்‌ தொடர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள…

16 மணிநேரம் வேலை செய்யனும்… ஓய்வெடுக்க நேரமில்லை எனக் கூறினார் ஜெயலிலிதா : விசாரணை ஆணையத்திடம் மருத்துவர்கள் வாக்குமூலம்..!!

சென்னை : உடல்நிலை சரியில்லாத போது, 16 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணை ஆணையத்திடம் அப்பல்லோ…

நகைக்கடன் செய்த வங்கிகளுக்கு தொகையை உடனே வழங்குக : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை ; 5 பவுனுக்கு குறைவாக நகைக்‌ கடன்‌ பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே வழங்க வேண்டும் என்று…

கடைசியா விடியல் ஆட்சி கிடைச்சாச்சு… ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலை உயர்வு குறித்து அண்ணாமலை விமர்சனம்..!!

சென்னை : ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலை உயர்வை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். நகர்ப்புற…

என்னது…பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறதா?: வாகன ஓட்டிகள் கலக்கம்..!!

சென்னை: கடந்த 123 நாட்களாகியும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பட்ஜெட்டில் தினமும் பெரிய…

கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வரும் தமிழகம்: 200க்கும் கீழ் குறைந்த பாதிப்பு…3 பேர் பலி..!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில…

நிறைவு பெற்றது சென்னை புத்தக கண்காட்சி: ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை..!!

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி என்ற சிறப்பை பெற்ற சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. தென்னிந்திய…

கைவிரித்த மத்தியஅரசு : கவலையில் மூழ்கிய திமுக!!

ரஷ்யா தீவிர போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் 21 ஆயிரம் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானோரை…