சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தெரிவிக்கையில் தொகுதி மறு சீரமைப்பு சம்பந்தப்பட்ட கூட்டம் நடப்பது வரவேற்கத்தக்கது.…
கோவை, கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் பொதுக் கூட்டம் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசும்போது :…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், -செங்கல்பட்டில்…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகா பாரதி பேசும் போது, குழந்தை…
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதையும் படியுங்க : ஊராட்சி துணைத் தலைவரின் வீடு புகுந்து…
பொய்யை சொல்லி சொல்லி அண்ணா காலத்தில் இருந்தே திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக ஹெச் ராஜா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக தலைவர்…
தூத்துக்குடி விமான நிலையத்தில் குழந்தைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பெயர் சூட்டியதால் தம்பதியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…
மாநில உரிமை காப்பது பற்றி பீகார், கர்நாடக முதல்வர்களிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க என முதலமைச்சர் ஸ்டாலினக்கு அன்புமணிராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,…
நீட் தேர்வு ரத்து செய்வது மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது எனநேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியிருந்த நிலையல் தவெக தலைவர் விஜய் எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து அவர்…
சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பேச்சு ஆரம்பித்த அவர் கூறியதாவது:…
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு ஆண் கல்வியில் நுழைத்தால் கல்விக்கு வளர்ச்சி,…
முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு வீசிய மூதாட்டி வீடியோவை பகிர்ந்த இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளதற்கு டிடிவி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் மேம்பாலத்திற்கு கீழ்…
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என அண்ணாமலை…
23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க முடியவில்லை எனில் இந்து சமய அறநிலையத்துறை எதற்கு என தேசிய பாஜக மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் திமுக…
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு கலைஞர் கைவினை திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசின் திட்டத்திற்கு சிறு மாற்றங்களை செய்துவிட்டு,…
சினிமாவில் கால் பதித்து அரசியலில் வெற்றி பெற்ற பிரபலங்களில் முத்திரை பதித்தவர் கலைஞர் கருணாநிதி. இவரின் பேரன் என சினிமாவில் நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின். தயாரிப்பாளராக சினிமாவில்…
தமிழக முதலமைச்சரை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமகவினர் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்தனர். மேலும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்…
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், திமுக தனது எதிரி என முதல் மாநாட்டில் வெளிப்படையாகவே கூறினார். இதையடுத்து தொடர்ச்சியாக திமுக செய்யும்…
மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை…
மதுரையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பிபி குளம் முல்லை நகர் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து முல்லை நகர்…
This website uses cookies.