coimabtore

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக, தமிழ்நாடு அரசியல் களம் தொடர்பாக பொதுவெளியில்…

2 days ago

“போதை வேண்டாம்.. பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு”.. விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுமண தம்பதிகள்..!

கோவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - போதை பழக்கம் ஆகியவற்றிக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய திருமண தம்பதிகளின் வீடியோ காட்சிகள் வைரலாகி…

8 months ago

+1 தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்.. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி… சாதனை படைத்த கோவை மாவட்டம்..!!

+1 தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்.. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி… சாதனை படைத்த கோவை மாவட்டம்..!! பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில்,…

11 months ago

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை போல கிடப்பில் போன மெட்ரோ ரயில் திட்டம்…? கானல் நீராகிப்போன கோவை மக்களின் எதிர்பார்ப்பு..!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு முடிவு…

1 year ago

தாய் இறந்தது தெரியாமல் சுற்றி சுற்றி வரும் கன்று குட்டி… மனிதர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

மேட்டுப்பாளையம் அருகே சட்டத்துக்கு புறம்பாக கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளைத் தின்ற பசுமாடு இறப்பு தாயைப் பிரிந்த கன்று குட்டி பரிதவித்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

மொழி, இனம் என பிரிந்தால் அரசியல்வாதிகளுக்கே இலாபம்.. இதிகாசங்களில் இருப்பதே இந்தியாவின் கலாச்சாரம் : கோவையில் ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு

மொழியாகவும், மதமாகவும், இனமாகவும் பிரிந்து இருந்ததால், அரசியல் கட்சியினர் லாபமடைந்ததாகவும், தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளதாக கோவையில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார். கோவை திருமலையாம்பாளையம் பகுதியில்…

2 years ago

கடைக்காரருக்கு டிமிக்கி கொடுத்து நகையுடன் ஓட்டம்… துரத்திப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம்..!!

கோவை : பொள்ளாச்சியில் தனியாருக்கு சொந்தமான நகை கடையில், விற்பனையாளரை திசைதிருப்பி நகையை திருடிச் சென்ற மர்ம நபரை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கோவையை அடுத்துள்ள…

3 years ago

ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்… ருத்ராட்சத்தை வீட்டில் இருந்தே இலவசமாக பெற்று கொள்ளலாம்!!!

கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட…

3 years ago

This website uses cookies.