கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…
கோவை மதுக்கரை நாச்சிபாளையம் அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மதுக்கரை போலீசார் விசாரித்த நிலையில், அந்த பெண்ணின் பெயர் பத்மா என்றும், அரசு பள்ளியில்…
கோவையில், பிரியாணியில் பூச்சி இருப்பதாக 10 பிரியாணி கேட்டு கடை உரிமையாளரைத் தாக்கிய ஐடி ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்…
கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35)…
கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிட வேலைகள்…
ஈரோடு மாவட்டம் ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருபவர் பார்த்திபன். இவர் அங்கு உள்ள ஒரு காவல் துணை கண்காணிப்பாளரிடம் வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார்.…
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் நேற்று விடுதிக்கு சென்று கொண்டு இருந்த போது, அவர்களை பின் தொடர்ந்து…
கடந்த ஆண்டு கேரள காவல்துறையினரால் மிகவும் உன்னிப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றான வடகரா ஹிட் அண்ட் ரன் வழக்கின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 17…
கோவை மாவட்ட நிர்வாகத்தில் திடீர் மாற்றமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இருவரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியராக…
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தெளபீக் உமர்(23).இவர் பள்ளி மாணவிகளை வீட்டில் அழைத்துச்சென்று பள்ளியில் சென்று விட்டு மீண்டும் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது,அவரது ஆட்டோவில்…
கோவை ராமநாதபுரம் பகுதி நகரின் மையப் பகுதியாக உள்ளது. இங்கு உள்ள ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து சென்ற ஆம்புலன்ஸ் உள்பட நான்கு வாகனங்கள் ஒன்றுடன், ஒன்று மோதி…
கோவை அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவரது கணவர் இறந்து விட்டார்.பிள்ளைகள் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மூதாட்டி மட்டும்…
மனைவியை மூன்று முறை தேடி வந்த கள்ளக்காதலனை கணவர் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகவேல் (56).…
கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த குமரேசன், 57 என்பவர் குட்கா மற்றும் கர்நாடகா மது பாட்டில்கள் விற்பனை…
கோவை உக்கடம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞர்களைப் பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள்,…
கோவை மாவட்டம் வேடப்பட்டி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் நேற்று தன்னுடைய நண்பர் குரு பிரசாத்துடன் இணைந்து, சிங்காநல்லூர் பகுதியில் மாரியம்மன் கோவில்…
கோவையைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அவர் பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர்…
கோவை மாவட்டம் சூலூர் திருச்சி சாலையில் நேற்று மதியம் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த மணி என்பவரின்…
கோவை உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் கடை நடத்தும் தம்பதியிடம், வேறு எந்த மாமிசம் கடை வேண்டுமாணலும் போடு. பீப் கடை போடாதே என அப்பகுதியை சேர்ந்த…
கோவை வெள்ளலூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது பிளாக்கில் வசித்து வருபவர் இன்பரசன்(19).இன்பரசன் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் பிளம்பிங் வேலை செய்து…
கோவையில் உள்ள மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், 500 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
This website uses cookies.