கோவை மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசு தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் தயார் நிலையில் உள்ளன. கோவை மக்களவை…
கோவை - மேட்டுப்பாளையம் குப்பைகளை நீக்கி வார்டை தூய்மையாக வைக்கக்கோரிய இளைஞரை காங்கிரஸ் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
ஓடும் ரயிலில் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்த போதை இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்…
காருண்யா பல்கலைக்கழகத்தில் ரூ.4 கோடிக்கான கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகள் CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தல் பிரபல கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக CONSTRONICS…
சந்தேகத்திற்கு மாறான மரணம் என்ற வழக்கை விபத்து என்று மாற்றி புலன் விசாரணை நடத்தி வருவதாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார் கோவை மாநகர காவல்…
கோவையில் வெண்டிலேட்டர் வழியாக நுழைந்து ஓட்டலில் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சி.எஸ் மீல்ஸ் என்ற ஓட்டல் செயல்பட்டு…
நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால்…
கோவையில் ஓடும் அரசுப் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் புலம்பியபடி மக்கள் குடையுடன் பயணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகர்…
வெரைட்டி ஹால் ரோட்டில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவையில் ஒரு சில பகுதியில் தரமற்ற சாலை அமைத்திருப்பதால்…
பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தனியார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இருவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்…
கோவை சிறையில் மனரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் : நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வேதனை! ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து…
கோவை - மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் நூற்றுக் கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக…
சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது…
கோவை ; கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் குறித்து புகார் அளித்ததால், அவர்களை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர்…
அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கி 77 லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய சர்வேயர் கைது…
கோவை ; சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளதாக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை…
மேட்டுப்பாளையத்தில் சமயபுரம் கிராமத்தில் யானையின் வலசை பாதை அடைக்கப்பட்டதால் போக வழியின்றி சாலையில் நடுவே நின்று தவித்த காட்டு யானை பாகுபலியின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.…
சவுக்கு சங்கர் சிறையில் சித்ரவதை செய்யப்படுவது மருத்துவக் குழு அறிக்கையில் உண்மை அம்பலமாகும் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு…
சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய…
தந்தை சுமை வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 560 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். கோவை தெலுங்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்பாண்டியன்- முருகேஸ்வரி தம்பதியினர்.…
சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு…
This website uses cookies.