குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த KFC சிக்கனில் ஸ்டீல் கம்பி மற்றும் புழு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். கோவை,…
கோவை மாநகராட்சி துணைமேயர் வெற்றிசெல்வன் வார்டில் கடந்த 6 மாதங்களாக கழிவுநீர் சாக்கடை தூர்வாராததால், தற்பொழுது பொதுமக்களே அந்த பணிகளை மேற்கொண்டு வரும் அவலம் வீடியோக்கள் வெளியாகி…
கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுறுத்துவதாக கூறி நாடகமாடிய இந்து முன்னனி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை காவல்துறையினர் கைது…
கோவையில் மேயர் வீட்டு அருகே தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் குடிநீர் வாரிய பொறியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடந்த…
சூலூர் அருகே வீதிக்கு நடுவே இருந்த மின்கம்பத்தை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.…
கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்ற சொகுசு கார் திடீரென தீப்பிடித்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர்…
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகளை திருடியதாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டார். கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்…
சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோவையில் உள்ள பிரபல பிரியாணி கடை மீது கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். கோவை காந்திபுரம் 11வது…
இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் அனைவரும் பதற்றத்தில், தேர்தல் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசுவதா என்று பாடம் எடுக்க தொடங்கியுள்ளதாக பாஜக தேசிய…
கோவையில் பாலியல் வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என பெண்ணின் தந்தையை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியை…
மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக பெண்கள் புகார் அளித்துள்ளார். கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மினாகுமாரி…
கோவையில் Strong Room அருகே திடீரென கார் சென்ற நிலையில், அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்…
கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்துள்ள சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை…
"ஆவேசம்" திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஏ.சி வேலை செய்யாததால் ரசிகர்கள் கோவை கே.ஜி திரை அரங்கு நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ளது…
நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் துவங்கி மாலை…
வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் தேர்தல் ஆணையம் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநில தலைவரும்,…
கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி…
கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.…
அன்னூர் அருகே கெம்ப நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் நடந்த வாக்குப்பதிவில் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கோவை…
வாக்காளர்களுக்கு Gpay மூலம் பணப்பட்டுவாடா செய்வதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த…
வாக்கு சேகரிக்க வரவில்லை… உங்கள் ஆசி வாங்கவே வந்தேன் : முதியோர் இல்லத்தில் கண்கலங்கிய அண்ணாமலை! கோவை, கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பா.ஜ.க…
This website uses cookies.