கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி… கோவையில் செயல்படாத குறிப்பிட்ட தனியார் பள்ளிகள்… வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவர்கள்..!!
கோவையில் ஒரு சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல இன்று செயல்படுகின்றன. கோவை மாநகரில் பெரும்பாலான…
கோவையில் ஒரு சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல இன்று செயல்படுகின்றன. கோவை மாநகரில் பெரும்பாலான…
கோவை : வால்பாறையில் யானை துரத்தியதில் 18வது வார்டு கவுன்சிலருக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நொய்யல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள…
கோவை – திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தில் இருந்து விழுந்து மேலும் ஒரு வாகன ஓட்டி உயிரிழந்திருப்பது பெரும்…
கோவை : ஓட்டலில் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மூன்று பேர் கும்பலை…
கோவை துடியலூர் அருகே பாலியல் இச்சைக்காக வந்த ஹோட்டல் ஊழியரை அடித்தே கொன்ற திருநங்கைகள் 5 பேரை துடியலூர் போலீசார்…
கோவை : கோவையில் அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை அகற்றி உடைத்து வீதியில் வீசப்பட்டது… அதிமுக தொண்டர்கள் ஆவேசம்…. அதிமுக…
முன்னாள் அமைச்சர் காமராஜின் இரண்டாவது மகன் இன்பன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம்…
தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வருவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை…
கோவையில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சாலையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கோவை…
கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்….
கோவை : ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், மருத்துவ குழுவினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பெண்களிடம்,…
தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநகரமாக உள்ளது கோவை மாநகரம். கோவை மாநகரில் பெரும்பாலும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு…
மேற்கு தொடர்ச்சி மலையின் எல்லைப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரின் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்….
கோவை வடவள்ளி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், தற்போது அதிகளவில் இரவு நேரங்களில், திருடர்கள் அடுத்தடுத்து கடைகளினெ பூட்டை உடைப்பதால்,…
கோவை : தொடர் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை தொடக்கம்…
அடகு வைத்த நகையை மீட்பதாக கூறி தமிழகத்தின் வேவ்வேறு இடங்களில் நூதன முறையில் மோசடி செய்து லட்சக்கணக்கில் சுருட்டிய கொள்ளையனை…
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு பெற்றோர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்…
கோவை : தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க நகையை கொடுத்து ஐந்து லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி…
கோவை : ஆழியார் கவியருவியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு…
ஜி.எஸ்.டி.யில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாக தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதியமைச்சர்…