கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் பகுதியில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை அதிக ஒலியுடன் இயக்கி வந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து போலீசார் பறிமுதல்…
கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 56…
கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ஸவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஆஞ்சிநேயர் விஸ்வரூப…
கோவை மேட்டுப்பாளையம் சாலை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பார்வையிட்டார். அவருடன் கோவை வடக்கு…
கோவை அரசு மருத்துவமனையில் 1000 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதையும் படியுங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் செய்தி.. ஃபெயில் ஆனால் இனி…
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை…
கோவை கவுண்டம்பாளையம், கந்தகோணார் நகரை சேர்ந்தவர் ராஜன் ( 45). தொழில் செய்து வருகிறார். கடந்த 2023 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா மாநிலம் பாலக்காட்டை…
சென்னையைச் சேர்ந்த பெண்ணை மேட்ரிமோனியல் தளம் வாயிலாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை பூந்தமல்லி…
ONE WAYல் வந்ததால் பறிபோன உயிர் கோவை ஒப்பணக்கார விதியில் ஒருவழி பாதையில் ( One-way )இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த டிப்பர்…
கோவை சைபர் கிரைம் அலுவலக பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கணபதி…
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலிய அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை தோட்டத்தில் பணியாற்றியவர்கள் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர். 1970 காலகட்டத்தில் அவர்கள் வேறு…
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அர்பன் நக்சலான…
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் அரசியலில் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்து தான் ஒருவர்…
கோவைப்புதூர் ஹில்வியூ ரெசிடன்சியல் பகுதிகளில் ஹில்வியூ அசோசியேசன் பங்களிப்புடன் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமரா அறையினை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்…
கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும்…
கோவை, துடியலூர், அருகே உள்ள கவுண்டம்பாளையம் பேர்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் ( 62). இவர் கட்டிட காண்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார்.இவரது மகள் கீ ர்த்தனா…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நாளுக்கு நாள் மது குடித்துவிட்டு ரகளை செய்யும் நபர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த…
கோவை நொய்யல் ஆற்றங்கரையில் காங்கிரஸ் கவுன்சிலர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியின் 56வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியின்…
சென்னையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் வாடகைத்தாய் விண்ணப்பம் செய்திருப்பதன் பின்னணியில் ஒரு கும்பல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில்…
கோவையில், மகளின் சாவுக்கு காரணமான நபரை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம்,…
கோவையில் வாடகைதாரரை கொலை செய்த நபர், ஏற்கனவே தனது மனைவியையும் கொலை செய்த சம்பவம் 5 வருடங்கள் கழித்து வெளி வந்துள்ளது. கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வாகராயம்பாளயத்தில்…
This website uses cookies.