கோவை

9 வகை உணவுகள்… வளையல், பட்டாடை அணிவித்து பசு மாட்டுக்கு வளைகாப்பு… நெகிழ்ச்சியடைய வைத்த கோவை சிவனடியார்கள்!!

கோவை ; கோவையைச் சேர்ந்த சிவனடியார்கள் பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியடைய வைத்த கோவையை சேர்ந்த சிவனடியார்கள்….

டாஸ்மாக்கில் கள்ள ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற வாலிபர் கைது ; ரூ.18 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!!

கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார். கோவை சுண்டக்காமத்தூரில்…

அடுத்த அதிர்ச்சி.. ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் : நண்பர்களிடம் வாங்கிய கடனை கட்ட முடியாத இளைஞர் விபரீத முடிவு!!

பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

அமைச்சர் செந்தில் பாலாஜியால் கோவை முன்மாதிரி மாவட்டமாக திகழ்கிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!!

கோவை ; பிற மாவட்டங்களை காட்டிலும் கோவை முன்மாதிரி மாவட்டமாக திகழும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாக அமைச்சர்…

‘ஒரு ஏக்கருக்கு வெறும் ரூ.8 தான் செலவு’.. விவசாயப் பணிகளை எளிதாக்கும் இயந்திரம் கோவையில் அறிமுகம்

கோவை : வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் முழுவதும் பேட்டரியால் இயங்க கூடிய “அக்ரிஈஸி” எனும் விவசாய எந்திரம்…

இன்று குஜராத்தில்… நாளை தமிழகத்தில்… குஜராத் தேர்தல் வெற்றியை நடனமாடி கொண்டாடிய கோவை பெண் பாஜக நிர்வாகிகள்!!

கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு பாஜகவினர் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை இனிப்பு வழங்கி…

கடை விற்பனையில் தகராறு… வம்படியாக மெடிக்கல் ஷாப்பிற்குள் புகுந்து பொருட்களை காலி செய்த சம்பவம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கோவை : கடை உரிமையாளருக்கும், வாடகைக்கு இருப்பவருக்கும் நீதிமன்றம் வரையில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து பொருட்களை…

தனியார் குடோனில் 1.5 டன் குட்கா பதுக்கல் ; 4 பேர் கைது… கோவையில் வெட்ட வெட்ட தழைக்கும் கஞ்சா கலாச்சாரம்!!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,…

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோகம்… வெற்றிக்கான ரகசியம் இதுதான் ; பூரிப்பில் வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம்!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறக் காரணம் என்ன..? என்பதை கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி…

ஆய்வுக்கு சென்ற அதிகாரி… புதரில் ‘குர்குர்’… சட்டென்று தாவி பிடித்து கடித்து குதறிய கரடி.. கூண்டு வைத்து பிடிக்க வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை…!!

கோவை ; வால்பாறை புது தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கியதில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

வீடுகளை அடித்து நொறுக்கிய யானைகள்.. நூலிழையில் உயிர் தப்பிய கட்டிடத் தொழிலாளர்கள் : பரபரப்பு காட்சி!!

கோவை துடியலூர் அருகே கட்டிட தொழிலாளர்களின் தற்காலிக வீடுகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

கோவையில் ‘லொல் லொல்’ தொல்லை இனி இல்லை : மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.. பொதுமக்கள் நிம்மதி!!

கோவையில் ”லொல்.. லொல்..” தொல்லைக்கு கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள்…

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைதானது எப்படி? பரபரக்கும் பின்னணி!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கோட்டை ஈஸ்வரன்…

அன்னூருக்கு அண்ணாமலை இன்று வருகை… பாஜக பேனர்களை அகற்றிய போலீசார்… தொண்டர்கள் திடீர் சாலை மறியல்!!

கோவை ; அன்னூரில் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், அனுமதியின்றி…

விளக்குகளால் ஜொலித்த கோவை பேரூர் படித்துறை.. “நொய்யல்” என்ற வடிவில் ஜொலித்த தீபங்களால் பக்தர்கள் நெகிழ்ச்சி..!!

கோவை : கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு…

‘தண்ணீரில் எங்காவது விளக்கு எரியுமா?’ என்று இனி கேட்க முடியாது ; மாடர்ன் கார்த்திகை தீபம் கொண்டாடிய தம்பதி..!!

செலவில்லாதது தண்ணீரில் வைத்து மின்சாரம் உற்பத்தி செய்து எல்.இ.டி. விளக்கு எரிவது போன்று தற்பொழுது தண்ணீரை ஊற்றினாலே விளக்கு எரியும்…

கோவையில் பிரபல நாட்டியப் பள்ளிக்குள் புகுந்து சிலைகள் திருட்டு : போலீசார் விசாரணை!!

கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி ( 50) என்பவருக்கு சொந்தமான…

மலைவாழ் மக்கள் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை : வனப்பகுதிக்குள் செல்லாததால் மக்கள் அச்சம்!!

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை புகுந்ததால் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….

கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீசார் : முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாபர் மசூதி இடிப்பு…

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு.. 34 கி.மீ. விவசாயிகள் நடைபயணம்.. விநாயகர் கோவிலில் மனு கொடுத்து நூதன போராட்டம்!!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதையாத்திரையாக…

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்… அலர்ட்டாகும் கோவை… முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை ; பாபர் மசூதி இடிப்பது தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது….