கோவை

ஆடுகளை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள்… விரக்தியில் திமுக நிர்வாகி.. மாவட்ட ஆட்சியருக்கு மனுவுடன் அல்வா கொடுத்த சம்பவம்!!

ஆடுகளை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் குறித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்தப்படாததை கண்டித்து மாவட்ட ஆட்சியருக்கு…

களைகட்டிய கார்த்திகை தீபம்…
சாரதாம்பாள் கோவிலில் மிளிர்ந்த 10 ஆயிரம் அகல் விளக்குகள்.. பக்தர்கள் பரவசம்..!!

கோவை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சாரதாம்பாள் கோவிலில் 10 ஆயிரம் அகல்விளக்குகள் ஒளிரவிடப்பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. கார்த்திகை…

மங்களூரு வெடிவிபத்து சம்பவத்தில் கிடைத்தது துப்பு : ஊட்டியை சேர்ந்த ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை!!

கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்தின் வெப்பம் குறைவதற்குள் கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்து ஆட்டோ சிதறிய சம்பவம்…

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் : கம்பிகளை பிடுங்கி வீசும் போதை ஆசாமியால் பரபரப்பு…!!

கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள செல்போன் டவரில் போதை ஆசாமி ஏறி தற்கொலை மிரட்டல் செய்து…

காசி தமிழ் சங்கமத்தை காண கோவையில் இருந்து சிறப்பு ரயில் : பயணிகளை வழியனுப்பி வைத்த பாஜகவினர்!!

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ரயில் கோவையில் இருந்து இன்று காலை கிளம்பியது காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும்…

தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியில் கஞ்சா விற்பனை அமோகம் : விசாரணையில் சிக்கிய 21 வயது இளைஞர்!!

ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். தமிழக கேரள எல்லையான…

கோவை அருகே நகைக் கடையில் 12 கிலோ தங்கம் கொள்ளை : துப்பு துலக்க முடியாத வகையில் நூதன திருட்டு.. விசாரணையில் பகீர்!!

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் நகை கடை ஷட்டரை உடைத்து 1/2 கிலோ தங்க நகை மற்றும் 6 கிலோ வெள்ளி…

கூகுள் மேப்பால் குரூப் 1 தேர்வை தவற விட்ட மாணவி : எதிர்காலம் கேள்விக்குறியானதாக கதறிய சோகம்!!

கோவை பீளமேடு பகுதி நேஷனல் மாடல் பள்ளி இன்று குரூப் ஒன் தேர்வுகள் நடைபெற்றது. இதில் 45 அறைகளில் தேர்வாளர்கள்…

‘யாரை காவு வாங்க இந்த நிழற்குடை..?’ அன்னூர் அருகே அபாயம்.. உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!!

கோவை : அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடையை அமைத்து தர…

Just Miss… இருளில் முகத்திற்கு முன்பு வந்து நின்ற யானை… அலறியடித்து ஓடிய ஓய்வு பெற்ற ஆசிரியர் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கோவை ; இருட்டில் தன்னை தாக்க வந்த காட்டு யானையிடம் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் நூலிழையில் உயிர் தப்பிய…

3 மாதத்தில் கோவையில் 16 அடியில் வ.உ.சி.க்கு சிலை : எந்த இடம் தெரியுமா? அமைச்சர் சாமிநாதன் கூறிய தகவல்!!

வ.உ.சி பூங்காவில் 16 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோவையில் தெரிவித்தார். கோவை…

‘வெறும் போர்டு மட்டும்தான்.. கேமரா ஏதுமில்ல’: இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு.. நிர்வாகத்தின் அலட்சியத்தால் அழியும் நொய்யல் ஆறு!!

கோவை ; கோவை புறநகர் பகுதியான கருமத்தம்பட்டியில் நொய்யல் ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதை நகராட்சி…

இனி கோவை குளங்களில் குறும்படமோ, அனுமதியின்றி புகைப்படமோ எடுக்கக் கூடாது : கறார் காட்டிய மாநகராட்சி..!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் புனரமைக்கப்பட்டுள்ள கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி…

லைட்டை போட்டு சாவகாசமாக ஆட்டைய போட்ட கொள்ளையன் : கோவையில் செல்போன் கடையில் நடந்த கொள்ளையின் சிசிடிவி காட்சிகள்…!!

கோவை பீளமேடு பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச்செல்லும்…

ஹார்டுவேர் கடையில் ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிய டிப் டாப் ஆசாமி : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி..!!

கோவையில் ஹார்டுவேர்ஸ் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து வேறொருவர் தவற விட்டு சென்ற 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன்…

கத்தி முனையில் இளைஞர்களிடம் வழிப்பறி செய்த திருநங்கை : 7 பேர் கொண்ட கும்பலை வைத்து அடித்து துன்புறுத்திய பகீர் சிசிடிவி காட்சி!!

கத்தி முனையில் வழிப்பறி செய்த திருநங்கை உட்பட ஏழு பேருக்கு போலீஸ் வலை வீசி வரும் நிலையில் சிசிடிவி காட்சிகள்…

சிவப்பு கண்களுடன் வீட்டுக்குள் புகுந்த வெள்ளை நிற நாகம் : அலறி ஓடிய உரிமையாளர்.. லாவகமாக மீட்ட பொதுமக்கள்!!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபால். சம்பவத்தன்று இவர் வீட்டை சுத்தம் செய்து…

சபரிமலை சீசனை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு : 8 சிறப்பு ரயில் சேவைகள்… எந்தெந்த வழித்தடம் தெரியுமா?

சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள்…

‘வீட்டை அபகரிக்க முயற்சி.. திமுகவினர் அடியாட்களை வைத்து மிரட்டுறாங்க’ : தாயுடன் சென்று மகள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்..!!

கோவை ;குடியிருந்து வரும் வீட்டை அபகரிப்பதற்காக திமுகவினர் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த…

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் ; ஆட்டோ ஓட்டுநர் கைது..!!

கோவை : கோவை போத்தனூர் அருகே கேரளாவிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்…

நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த பெண் சடலம் ; கோவையில் பகீர் சம்பவம்… போலீசார் விசாரணை..!

கோவை ; கோவையில் நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி…