கோவை

தோட்டத்தின் இரும்பு கதவை உடைத்து செல்லும் ஒற்றை காட்டு யானை.. வனப்பகுதியை கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்கு புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துச் செல்லும் சிசிடிவி…

புதுச்சேரி, கேரளாவில் சுமூகம்… தமிழகத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணியை பரபரப்பாக்குவது ஏன்..? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி..!!

கோவை ; திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்….

2047க்குள் இந்தியாவை முன்னோடி நாடாக மாற்ற வேண்டும் ; மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!!

கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் 19 வது பட்டமளிப்பு விழாவில், 1,800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு தமிழக ஆளுநர்…

இறை வழிபாடு தமிழர்களின் அடையாளம்… சைவம்,வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்
; கமல்ஹாசனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு என்றும், சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர்…

பொள்ளாச்சி மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்..!!

பொள்ளாச்சி அருகே கவியருவி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப்பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கேரள மாநிலம் மலப்புறம் எடப்பாலைச்…

‘ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி’… பேருந்தை பிடித்தவாறு ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர்…!!

கோவைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அரசு பேருந்தை பிடித்தவாறு ஸ்கேட்டிங்கில் பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக…

வெற்றி தரும் விஜயதசமி திருநாளில் கோவை சித்தாபுதூர் கோவிலில் வித்யாரம்பம் : அரிசியில் ‘அ’ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்!

விஜயதசமி தினத்தன்று குழந்தைகள கல்வியை துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. இதன் ஓரு பகுதியாக கோவை சித்தாபுதூர்…

புல்லட் மீது கண்மூடித்தனமாக மோதிய டாடா சஃபாரி : தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி.. பதை பதைக்க வைக்கும் காட்சி!!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 5.6 கிலோ தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் : சென்னையை சேர்ந்த இருவர் கைது

சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான மூலம் கடத்தி வரப்பட்ட 5.6 கிலோ தங்க நகைகளை கோவை விமான நிலையத்தில்…

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தது மாநகராட்சி : பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் போராட்டம் வாபஸ்!!

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து…

கோவையில் 3வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் : ஆணையர் அலுவலகத்தில் தொடங்கியது பேச்சுவார்த்தை!!

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் தொடரும் மூன்றாவது நாள் போராட்டம் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்…

புதிய மைல்கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடிய கோவை மக்கள்… வைரலாகும் புகைப்படம்..!!

கோவை : புதிய மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜையை கோவை கிராம மக்கள் வழிபாடு நடத்திய புகைப்படம் சமூக…

வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை… கொட்டகை சேதம்.. ஒருவர் படுகாயம்!

கோவை : மேட்டுப்பாளையம் அருகே வாழைத்தோட்ட கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானையினால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை…

பெங்களூருவில் இருந்து கோவைக்கு நகைகளை விநியோகம் செய்வதில் முறைகேடு : 13.5 கிலோ தங்க நகைகள் கையாடல்… நகைக்கடை ஊழியர் கைது!!

நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய வந்த 6.5 கோடி மதிப்பிலான தங்க நகை கையாடல் நடந்ததாக புகார் எழுந்த நிலையில்…

கோவை தனியார் மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் வெட்டிக் கொலை : பின்தொடர்ந்து வந்தே காரியத்தை முடித்த நபர்.. ஷாக் சம்பவம்!!

கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த நான்சி என்ற பெண் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையான குப்புசாமி நாயுடு…

சாலையை கடக்க முயன்ற யானையை சீண்டிய வாலிபர் : ஓட ஓட துரத்தி எச்சரிக்கை விடுத்த கொம்பன்.. வைரலாகும் வீடியோ!

கோவை சின்ன தடாகம் ஆனைகட்டி சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானையை அருகில் சென்று வீடியோ எடுக்க முயன்ற நபரை…

பட்டாக்கத்தியால் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : வைரலான வீடியோ.. பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கினர்!

கோவை : இடையர் வீதி சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய விற்பனை பிரதிநிதி உள்பட…

கோவையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு : கைது நடவடிக்கையில் போலீசார்!!

கோவை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்…

தூய்மை நகரங்கள் பட்டியலில் அதளபாதாளத்துக்கு சென்ற தமிழகம் : கோவை மாநகரத்துக்கு ஆறுதல் அளித்த போத்தனூர்!!

தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் பெரிய நகரங்கள் ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி இருந்தாலும் சிறிய நகரங்கள்…

தொடர் விடுமுறையால் ஆழியாறு அணையில் நிரம்பி வழிந்த சுற்றுலா பயணிகள் : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!!

இன்று முதல் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த…

இனி குவியும் குப்பைக் கழிவுகள் : மகாத்மா காந்தியிடம் மனு கொடுத்து தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்!!

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காந்தியிடம் மனு கொடுத்து போராட்டத்தைதூய்மை பணியாளர்கள் போராட்டத்தை துவக்கினர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவையில்…