கோவை

புல்லட்டில் உலா வரும் பிள்ளையார் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,கோவையில் தெலுங்குபாளையத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர்…

மொபைல் கடையில் செல்ஃபோன் அபேஸ் : விற்பனையாளரை திசை திருப்பி லாவகமாக திருடும் சி.சி.டி.வி காட்சி!!

கோவை காந்திபுரம் 7 – வது வீதி மொபைல் சொலியூசன் என்ற செல்போன் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர்…

கோவை ரயில்நிலையத்தில் மத்திய குழு ஆய்வு… உறுப்பினரான தமிழக எம்பி வராதது ஏன்..? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி சார்பில் 16 எம்.பி.,க்கள் நடத்திய ஆய்வில் டி.ஆர் பாலு எம்.பி.,வராதது ஏமாற்றம்…

இலவசம் வேண்டாம் என சொல்பவர்களே… இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள் : பாஜகவை சீண்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

கோவை : இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருவதாக கோவையில் அமைச்சர்…

‘இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி’: மதப்பிரச்சாரம் செய்யக் கூடாது… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!!

கோவை – அன்னூர் அருகே மதப்பிரச்சாரம் செய்ய யாரும் வரக்கூடாது, இது இந்துக்கள் மட்டுமே வாழும் இடம் என வைக்கப்பட்ட…

மழலையர் பள்ளியில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி விழா… கிருஷ்ணர் வேடமிட்டு பிரமிக்க வைத்த குழந்தைகள்..!!

கோவை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வண்ண வண்ண ஆடைகளுடன் வேடமிட்டு மழலைப் பள்ளியின் குழந்தைகள் பிரமிக்க வைத்தனர். உலகெங்கிலும்…

மேம்பால பணிக்காக புதைவிட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவு ; கோவை – உக்கடம் பகுதியில் மின்வெட்டு எச்சரிக்கை..!!

கோவை உக்கடத்தில் மேம்பால பணிக்காக புதைவிட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவடைந்தது கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் ரூபாய்…

கவரிங் நகைகளை வைத்து 5 சவரன் தங்க நகை திருட்டு : தாய், மகளை கைது செய்த போலீஸ்..!!

கோவை : நகைக்கடையில் கவரிங் நகைகளை கொடுத்து விட்டு 5 பவுன் தங்க நகையை திருடிய தாய் மற்றும் மகளை…

இயேசுவே இந்தியாவை ஆசிர்வதியும் : தேசியக் கொடியில் வாசகம் எழுதி பறக்கவிட்டதால் பரபரப்பு!!

தேசிய கொடியின் கீழ் இயேசுவே இந்தியாவை ஆசிர்வதியும் என்ற வசனம் எழுத்தப்பட்டது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட்…

உனக்கு உதவி செய்ய நான் இருக்க : காணாமல் போன காட்டு யானையை தேடும் பணியில் களமிறங்கியது கும்கி யானை கலீம்!!

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 70 சதவீத வனப்பகுதி கொண்ட…

அதிவேகமாக சென்ற பைக்… வளைவில் திரும்பும் போது 50 அடி உயரத்தில் பறந்து மரத்தின் மீது மோதி விபத்து : ஷாக் வீடியோ!!

பொள்ளாச்சி சேர்ந்த சந்தோஷ் மற்றும் குணா இருவரும் நண்பர்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால் கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த…

வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு : டிஜிபி சைலேந்திர பாபு போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை வேளாண்மை பல்கலைகழத்தில் பயோ டெக்…

தமிழகத்தை உலுக்கிய வங்கிக் கொள்ளை வழக்கு : துப்பு துலங்கியது… வசமாக சிக்கிய கோவை நகைக்கடை உரிமையாளர்.. பகீர் பின்னணி!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள்…

எல்லை பிரச்சனையால் தொல்லையா? உயிருக்கு போராடும் யானைக்கு சிகிச்சை அளிப்பதில் என்ன குழப்பம்? தமிழக, கேரள வனத்துறைக்கு குவியும் கண்டனம்!!

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது 70% வனப்பகுதி கொண்ட ஆணையிட்டியில் ஏராளமான யானைகள் உள்ளது….

கோவையில் காவல்துறை அதிகாரிகள் 66 பேருக்கு விருது.. களைகட்டிய சுதந்திர தின விழா : ஆட்சியர், ஆணையர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை..!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ உ சி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் தேசிய…

கேரள அரசு போக்குவரத்து துறைக்கு வந்த சோதனை… அவதியில் கோவை பயணிகள் : இனிமே இப்படித்தான்..!

வருமானத்தை விட டீசல் செலவு அதிகமானதால் கேரளா போக்குவரத்து கழகம் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்ததால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும்…

குறைந்த விலையில் வீடு விற்பனை… கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்த மக்கள் : பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்!!

கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது…

எச்சரிக்கை மக்களே.. வயதானவர்களை குறி வைக்கும் மர்மகும்பல் : கோவையில் அடுத்தடுத்து முதியவர்களை தாக்கி நகை, பணம் கொள்ளை!!

கோவை : சூலூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை சம்பவம் அரங்கேறிய நிலையில் அடுத்தடுத்து முதியவர்களை குறி வைத்து திருடும்…

முதியவரை கட்டிப்போட்டு வீடு புகுந்து கொள்ளை : களவாணியாக மாறிய காதல் ஜோடிக்கு தர்மஅடி.. பின்னணியில் பகீர்..!!

கோவையில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப் போட்டு திருட முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்….

தேசபக்தி கொண்டவர்கள் வீடுகளில் தேசியகொடி ஏற்றுகின்றனர்… 2047ல் கலாமின் கனவு நனவாகும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை..!!

கோவை : நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தேசபக்தி உள்ள அனைவரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருவதாக…

முதல்முறையாக கோவை – திருப்பதிக்கு அரசுப் பேருந்து சேவை… தனியாருக்கே டஃப் கொடுக்கும் வசதிகள்… கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

கோவையில் இருந்து திருப்பதிக்கு முதல்முறையாக அரசு நேரடிப் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் திருப்பதிக்கு அரசு…