கோவை

40 வருடங்களுக்கு மேலாக இருந்த சிபிஎம் கட்சி கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார் : அத்துமீறிய கட்சியினர்… குவிந்த காவலர்கள்!!

கோவை : 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைக்கப்பட்டிருந்த சிபிஎம் கட்சியின் கொடிக்கம்பத்தை காவல்துறை உரிய விளக்கமின்றி அகற்றிய நிலையில், கட்சியினர்…

உல்லாச வாழ்க்கையை வாழ வழிப்பறியர்களாக மாறிய காதலர்கள்… ஜோடியாகவே சிறைக்கு சென்ற சம்பவம்!!

இருசக்கர வாகனத்தில் வந்து மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற காதலர்களை கோவையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி : பல மணி நேரத்திற்கு பின் சடலம் மீட்பு!!

கோவை : சூலூர் கல்குவாரி பகுதியில் குளிக்கச் சென்ற பள்ளி சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை…

ரம்ஜான் ஈகை பெருநாள் கொண்டாட்டம்… குழந்தைகள் சிறப்பு தொழுகை….!

உக்கடம் ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில் ரம்ஜான் ஈகை பெருநாள் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக்…

கொரோனாவுக்கு பிறகு கொண்டாடப்படும் ரம்ஜான்.. சிறப்பு தொழுகை நடத்தி கட்டியணைத்து வாழ்த்துக்களைக் கூறிக் கொண்ட இஸ்லாமியர்கள்..!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் சார்பில் ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம்…

பெண்கள் வெளியே வர பயப்படறாங்க.. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு!!

கோவை : தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பெண்கள் வெளியேவர அச்சப்படும் சூழ்னிலை ஏற்பட்டுள்ளது என அதிமுக…

கோவை மக்களின் தாகம் தீர்த்த நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்!!

கோவை : நஞ்சுண்டாபுரம் பகுதி கழகம் சார்பாக துவங்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்….

சட்டசபையில் நான் பேசுவதை நசுக்குகிறார்கள்… நேரலையில் வரும் போது Technical Fault என கூறுகிறார்கள் : எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

கோவை லட்சுமி மில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நலம் இலவச மருத்துவ முகாம் துவக்க விழா நடைபெற்றுது. இந்த…

டூவீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம்: KTM பைக்கில் வந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது..!!

கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பட்டப்பகலில் 14 1/2 சவரன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சியால் 3…

10 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறல்: மாஜி விமானப்படை அதிகாரி போக்சோவில் கைது!!

சென்னை: தத்து எடுத்து வளர்த்து வந்த சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த மாஜி விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். கோவை…

கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா : எஸ்கேப்பான நபர்களை வலை வீசி தேடும் போலீசார்..!

கோவை: பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி…

கோயம்(பு)த்தூரா? கோயம்(ப)த்தூரா? ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்.. குழப்பத்தில் பயணிகள்!!

கோவை : மத்திய அரசின் திட்டங்களில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் எழுத்தில் ரயில் நிலைய ஊர்களின்…

கடல் கடந்த காதல்.. ஆப்பிரிக்க பெண்ணை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இந்து முறைப்படி திருமணம் செய்த தமிழக இளைஞர்!!

கோவை : ஆப்பிரிக்க கிறிஸ்துவ பெண்ணை இந்து முறைப்படி வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, தாலி கட்டி…

பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்: வம்பிழுத்து இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் கைது!!

கோவை: பொது இடத்தில் சிறுநீர் கழித்தவரை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை ஆவாரம்பாளையம்…

50 ரூபாய் கேட்டு தர மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து: தடுக்க சென்ற மகனுக்கும் காயம்…கோவையில் அதிர்ச்சி..!!

கோவை: 50 ரூபாய் கொடுக்க மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்…

கட்டுமான பணியின்போது விபத்து: சாரம் சரிந்து விழுந்து முதியவர் பலி..வேலைக்கு வந்த இடத்தில் சோகம்..!!

கோவை: கட்டுமான பணியின்போது பொருட்கள் சரிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் வீரப்பநாயக்கன் பட்டியை…

எங்களுக்கு மட்டும் பாகுபாடு.. கோவை ஆட்சியரை மாத்துங்க.. அவரு இருந்தா நாங்க குறைதீர் முகாமில் பங்கேற்க மாட்டோம் : விவசாய சங்கம் முடிவு…!!

கோவை : இந்த மாவட்ட ஆட்சியர் இருக்கும் வரை விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்க மாட்டோம் என குறைதீர் முகாமை…

பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் பறிப்பு : திருநங்கைகள் அடாவடி..போலீசார் எடுத்த அதிரடி!!

கோவை : பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்து சென்ற 3 திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு…

நான் திரும்ப வந்திட்டேனு சொல்லு : பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் குடியிருப்பை நோக்கி படையெடுத்த பாகுபலி யானை!!

கோவை : மேட்டுப்பாளையம் பகுதிகளில் மீண்டும் காட்டு யானை பாகுபலி குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை…

‘ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது…தமிழகத்தில் காவி வலியது’: கோவையில் தெலங்கானா ஆளுநர் உரை..!!

ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என பேரூர்க் தமிழ் கல்லூரி முப்பெரும் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை…