கோவை

அரசு அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய விவகாரம் : கோவையில் பாஜக பிரமுகரை கைது செய்தது போலீஸ்..!!

கோவை : கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்….

கருணாநிதி புகைப்படம் இருக்கும் போது மோடி படம் வைத்தால் என்ன தவறு? : பிரதமர் படத்தை அரசு அலுவலகத்தில் மாட்டிய பாஜகவினர்..!!

கோவை : கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டி பாஜகவினர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது….

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் : கோவையில் 2 இளைஞர்கள் கைது….

கோவை : கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர்…

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்: ரயில் நிலையத்தில் பலமணி நேர காத்திருக்கும் பயணம்!!

கோவை: கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த…

கோவையில் அதிகரிக்கும் கஞ்சா சப்ளை?….கல்லூரி மாணவர்கள் தான் டார்க்கெட்: 18 கிலோ கஞ்சா பறிமுதல்…3 பேர் கைது!!

கோவை: உக்கடம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக காரில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு…

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய கோவையின் முக்கிய சாலைகள்..!!

கோவை: முழு ஊரடங்கையொட்டி முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது தமிழக அரசு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு…

மாணவி தற்கொலையை பற்றி போலீசாரின் பதில் கேலிக்கூத்தாக உள்ளது : அண்ணாமலை விமர்சனம்!!

கோவை : பாஜக சார்பில் நடைபெற்ற நமோ பொங்கல் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று துவக்கி வைத்தார்….

தமிழகத்துக்கு கெட்அவுட்டா? கட்அவுட்டுடன் போராடிய சிறுவன் : குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி புறக்கணிப்புக்கு எதிர்ப்பு!!

கோவை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிறுவன்…

மாணவி தற்கொலை வழக்கை காவல்துறை நேர்மையாக கையாள மாட்டார்கள் : சி.பி.ஐ.க்கு மாற்ற வானதி சீனிவாசன் கோரிக்கை!!

கோவை : அரியலூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள்: கோவையில் தொண்டர்களிடையே அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேர்காணல்..!!

கோவை: முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி அதிமுக தொண்டர்களிடையே நேர்காணல் நடத்தினார். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி…

கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்டது: சீறிப்பாய்ந்த சிறுத்தையின் வீடியோ!!

கோவை: கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. கோவை அருகே மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், கோவைப்புதூர், குனியமுத்தூர்,…

கோவையில் கொரோனா சிகிச்சைக்கான முன்னேற்பாடு…16 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலை: மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு..!!

கோவை: கொரோனா சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 528 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை…

தமிழக பல்சமய நல்லுறவு இயக்க தலைவருக்கு ‘கோட்டை அமீர்’ விருது: குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது!!

கோவையை சேர்ந்த தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்கிற்கு இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்படுகிறது….

கோவையில் TNPSC தேர்வு: 419 பேர் பதிவு செய்திருந்த தேர்வுக்கு 167 பேர் மட்டுமே வருகை!!

கோவை: கோவையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பதிவு செய்த பாதிபேர் கூட தேர்வெழுத வரவில்லை. கோவை மாவட்டத்தில் 2…

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..!!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி…

குடோனில் பதுங்கி போக்கு காட்டிய சிறுத்தை சிக்கியது: 5 நாட்கள் காத்திருந்து பிடித்த வனத்துறையினர்..!!

கோவை: குனியமுத்தூர் பகுதியில் ஐந்து நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை நள்ளிரவில் கூண்டிற்குள் வந்தபோது சமயோசிதமாக செயல்பட்ட வன…

கோவை ஜல்லிக்கட்டு நிறைவு : காரை தட்டிச் சென்ற மதுரை இளைஞர்

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் 21 காளைகளை பிடித்து முதல் பரிசான கார்…

கோவை அரசுப்பள்ளி ஆசிரியருக்கு தேசிய விருது : அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

கோவை: சாராபாய் ஆசிரியர் – விஞ்ஞானி தேசிய விருது போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கோவை அரசுப்பள்ளி ஆசிரியை யுவராணிக்கு…

மதுரையில் விட்டதை கோவையில் தட்டித்தூக்கிய காளை: பெருமையுடன் பரிசை பெற்ற வீரத்தமிழச்சி…!!

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் யோக தர்ஷினி என்ற மாணவியின் காளை வெற்றி பெற்றதை அடுத்து அவர் பரிசை…

கருமத்தம்பட்டி நகராட்சி 3வது வார்டை பொது வார்டாக அறிவிக்க வலியுறுத்தல்: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்…கோவையில் பரபரப்பு..!!

கோவை: கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் மூன்றாவது வார்டை பொது வார்டாக அறிவிக்க வலியுறுத்தி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது….

வேலைக்கு போக சொல்லி வற்புறுத்திய மனைவி: கொடூரமாக குத்திக்கொன்ற கணவன்…கோவையில் பகீர்..!!!

கோவை செல்வபுரம் பிரியா நகர் பகுதியை சேர்ந்த இராமநாதன். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால்…