கோவை

வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த பைக் மாயம் : சிசிடிவி காட்சியில் சிக்கிய 2 பேர்…போலீசார் விசாரணை!!!

கோவை : கோவையில் வீட்டின் அருகே நிறுத்தபட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற இரு வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை…

‘விழிகள் இல்லாத நேரம்’: பார்வை மாற்றுத்திறனாளிகள் இயற்றிய பாடல் கோவையில் வெளியீடு..!!

கோவை : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இயற்றிய பாடல் கோவையில் இன்று வெளியிடப்பட்டது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான பாடகர் ஜிகுனா சுந்தர், இசையமைப்பாளர்…

நாளை பதவி ஏற்கும் கவுன்சிலர்கள்: 6 வருடங்களுக்கு பின் மாமன்றம் புதுப்பிக்கும் பணி தீவிரம்…!!

கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்க உள்ளனர். புதிய…

ரூ.11 லட்சம் கடனுக்காக ரூ.2.5 கோடி மதிப்பு சொத்தை அபகரிக்க முயற்சி: கோவை திமுக பிரமுகர் மீது பெண் புகார்..!!

கோவை: ரூ.2.5 கோடி மதிப்பிலான வீட்டை திமுக பிரமுகர் அபகரிக்க முயற்சிப்பதாக காவல் ஆணையரிடம் பெண் கண்ணீர் மல்க புகார்…

கோவையில் வேட்டை கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது: லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்..!!

கோவை: கோவை அருகே மான் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற இருவரை, வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு…

படுவேகமாக குறையும் கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

கோவையில் வெற்றி பெற கொலுசும், கரூர்க்காரர்கள்தான் காரணம் : திமுக பொறுப்பாளரின் பகீர் வாக்குமூலம்.. வைரலாகும் வீடியோ!!

கோவை : நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் 9 மாத ஆட்சியின் சாதனையால் திமுக வெற்றிபெறவில்லை கரூர்காரர்கள்…

ஈஷா மஹாசிவராத்திரி அனைத்து கலாச்சார தடைகளையும் கடந்தது… துணை குடியரசு தலைவர் புகழாரம்!!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு மாண்புமிகு துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்களும், நேபாள் கம்யூனிஸ்ட் கட்சியின்…

நெருப்புடா.. முடிஞ்சா தமிழகத்தை நெருங்குடா : முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!!

கோவை : உக்கடம் பகுதியில் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “நெருப்புடா! இனி தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்!” என்ற வசனங்களுடன் ஒட்டப்பட்டுள்ள…

பருத்தியை இறக்குமதி செய்யாவிட்டால் கொங்கு மண்டலத்தில் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் : சைமா எச்சரிக்கை!!

கோவை: பஞ்சு விலை உயர்வால் ஜவுளித்துறை நஷ்டமடைந்து வருவதாகவும், 40 லட்சம் பேல் பஞ்சை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய…

ஹோட்டல்கள் திறக்கும் நேரம் நீட்டிக்கப்படுமா? உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!!

கோவை : ஹோட்டல்கள் திறக்கும் நேரத்தை உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நீட்டிக்க வேண்டும் என ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம்…

கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச செய்கை காட்டிய நபர் : தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்…

கோவை : கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச செய்கை காட்டி, அவர்களை செல்போனில் வீடியோ எடுத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம…

காலில் அடிபட்டு வலியுடன் சுற்றி திரியும் காட்டு யானை : சிகிச்சை அளிக்க வனத்துறையினருக்கு வலுக்கும் கோரிக்கை..!!

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக காலில் அடிபட்ட காட்டுயானை உணவு தேட செல்லமுடியாமல்…

முகப்பரு இருந்ததால் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பு.. நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து மிரட்டல் : மென்பெறியாளர் கைது!!

கோவை : மனைவியின் முகத்தில் முகப்பரு இருந்ததால் அவருடன் சேர்ந்து வாழ மறுத்து, அவரது நிர்வாண படத்தை காட்டி டார்ச்சர்…

அதிமுகவுக்கு விழுந்த ஓட்டை சாதகமாக மாற்றியதா திமுக? முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு!!

கோவை : கோவையில் மக்களிடயே எடுத்த சர்வே மூலம் மக்கள் அதிமுக.,வுக்கு தான் வாக்களித்தனர் என்பது தெரிகிறது என்றும், திமுக…

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையை தடுக்க தனி கமிட்டி : 7 பேர் கொண்ட குழு அமைப்பு!!

கோவை : கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், ராகிங்கை தடுக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில் நடப்பு…

தொடரும் சாலை விபத்துக்களில் வனவிலங்குகள் பலியாகும் சோகம் : கோவையில் வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு..

கோவை : கோவையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில்…

கோவையில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயம் : முதலிடம் பிடித்த சென்னை வீரர்…

கோவை : கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம்…

மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி சத்குருவுக்கு வாழ்த்து : மனித குலத்திற்கு ஆசி வழங்க ஆதியோகியிடம் பிரார்த்தனை

மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி சத்குருவுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதை அடுத்த ஈஷா அறக்கட்டளை நன்றியை தெரிவித்துள்ளது. மஹாசிவராத்திரியை முன்னிட்டு…

மேம்பாலம் அமைக்கும் பணியின் போது விபத்து : ராட்சத மரம் சாய்ந்து துப்புரவு தொழிலாளி படுகாயம்!!

கோவை : கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக மரத்தை அகற்ற முயன்ற போது துப்புரவுத் தொழிலாளி மீது…

பூண்டி மலை ஏற்றத்துக்கு பணம் வசூலிக்கும் வனத்துறையினர்: அதிர்ச்சியில் பக்தர்கள்…மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

கோவை: சிவராத்திரியை முன்னிட்டு பூண்டி மலை ஏற்றத்துக்கு வரும் பக்தர்களிடம் வனத்துறையினர் பணம் வசூலிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….