கோவை

வால்பாறை சாலையில் ராஜநடை போட்ட புலி: இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

கோவை: வால்பாறை சாலையில் புலி ஒன்று கம்பீர நடையுடன் உலா வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை…

குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் வலைகளுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் ‘விறுவிறு’: கோவையில் 10 ஆயிரம் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி..!!

கோவை: கோவையில் 19 இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும்…

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மீண்டும்..மீண்டும் தீ: மூச்சுத் திணறலில் மக்கள்…தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் கூட தராத மாநகராட்சி..!!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு தீப்பிடித்ததால் கடும் புகைமூட்டம் எழுந்தது. இதனிடையே தீயை அணைக்க சென்ற…

கல்லூரி மாணவரிடம் வழிப்பறி…செல்போன், பணம் பறிப்பு: கத்தியால் தாக்கிய 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு..!!

கோவை : கோவையில் கல்லூரி மாணவர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த…

கோவையில் பள்ளி வளாகத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைக்க தொடரும் எதிர்ப்பு: போராட்டம் நடத்திய 8 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவையில் பள்ளி வளாகத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரத்தின் மீது ஏறி போராட்ட மாணவர்கள்…

KMCH மருத்துவமனையில் அதிநவீன எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்..!!

கோவை: கே.எம்.சி.எச் மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப், எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய நவீன…

கோவையில் பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு: மரத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்..!!

கோவை: பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத வளர்ப்பு யானைகள்: டாப்சிலிப்பில் கரேலில் அடைத்த வனத்துறையினர்..!!

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத இரண்டு வளர்ப்பு யானைகள் கரேலில் அடைக்கப்பட்டது. பொள்ளாச்சி…

கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு : அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்ட திமுகவினர்: கோவையில் பரபரப்பு..!!

கோவை: கோவையில் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்கியதை கண்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை திமுகவினர்…

போலி நகைகளை அடகு வைத்து ரூ.32 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார்..!!

கோவை: காந்திபுரம் பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை வாடிக்கையாளர்கள் மூலம் மோசடி செய்து, ரூ.32…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : கோவையில் 2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை…

கோவை : நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட 2 வது நாளாக இன்றும் கோவை மாநகராட்சியிலிருந்து யாரும் வேட்புமனு…

கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க பாதுகாப்பு நாள் கருத்தரங்கம்

கோவை: இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க…

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்து : கல்லூரி மாணவன் உயிரிழப்பு : 3 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்..

கோவை: கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும்…

அன்னூர் பைனான்சியர் கொலை விவகாரத்தில் திருப்பம்: இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது…

கோவை : அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது…

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 17.5 லட்சம் பறிமுதல் : தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை…

கோவை : கோவையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 17.5 லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்…

கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 45 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர்வு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்து..!!

கோவை: கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 45 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர். கோவை அரசு பள்ளிகளில் இருந்து,…

காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது: ஈஷா அறக்கட்டளையின் விவசாயி பேட்டி!!

கோவை: காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடவு செய்ய முன்வந்துள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரலின் விவசாயி…

10 வயது சிறுமியை காவு வாங்கிய துப்பட்டா…அஜாக்கிரதையால் தலைதுண்டித்து உயிரிழந்த பரிதாபம்: அன்னூரில் சோகம்..!!

கோவை: அன்னூரில் இருசக்கர வாகனத்தில் பின்பக்க சீட்டில் அமர்ந்து வந்த 10 வயது சிறுமியின் துப்பட்டா டயரில் சிக்கியதால் கழுத்து…

தேர்தல் விதிகள் அமல்…பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கை: கோவையில் ரூ.17 லட்சம் பணம் பறிமுதல்..!!

கோவை: கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து…

கோவையில் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கோவை: திருப்பூர் சுண்டக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவரது மகன் கார்த்திக்குமார் கோவை ஒத்தகால் மண்டபம் பகுதியில் தனது…