கோவை

பிரியாணிக்கு சால்னா கேட்டு தகராறு… ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து : கோவையில் பகீர்!

பிரியாணிக்கு சால்னா கேட்டு தகராறு செய்த மர்மநபர்கள் ஹோட்டல் ஓனரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது கோவை உக்கடம் கோட்டை…

உங்க ஸ்கூல்ல வெடிகுண்டு வெடிக்கப் போகுது : பதறிய ஆசிரியர்கள்.. கோவை தனியார் பள்ளியில் சோதனை!

கோவையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அவிநாசி சாலையில் தனியார் பள்ளி…

தாய் வீட்டிற்கு சென்று திரும்பியதும் கண்மூடித்தனமாக திட்டிய மனைவி : மாயமான காதல் கணவன்!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ். இவரது மனைவி திருத்தணியைச் சேர்ந்த அனுசியா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சென்னையில் பணியாற்றி…

வீட்டில் தனியாக இருந்த 8ஆம் வகுப்பு மாணவி.. வடமாநில இளைஞர் பாலியல் சேட்டை.. டக்கென மாறிய காட்சி!

வீட்டில் தனியாக இருந்து 8ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர்…

நடுரோட்டில் உருண்டு விழுந்த இரும்பு குண்டு… கார், இருசக்கர வாகனம் சேதம் : கோவையில் பரபரப்பு!!

கோவை சுந்தராபுரம் – எல்.ஐ.சி காலனி பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு லாரியில் ஏற்றி செல்லப்பட்ட இரும்பு மிஷின் மெட்டீரியல் நடுரோட்டில்…

தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!

தமிழிசை குறித்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை வைத்த திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். விசிக…

வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் 37% நிறைவு.. கோவை மாநகராட்சி தகவல்..!!

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 37% நிறைவடைந்ததாக கோவை மாநகராட்சி தகவல் கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகே…

அடையாளமே தெரியாமல் முகத்தை சிதைத்து கொடூரம்.. மதுபோதையில் இளைஞரை கொன்ற நண்பர்கள்!

மதுபோதையில் நண்பனை கொடூரமாக கொலை செய்த சக நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக…

நான் கனிமொழி எம்பி., உதவியாளரின் தம்பி.. கோவை போலீசை மிரட்டிய போதை இளைஞர்..!!

எம்பி கனிமொழியின் உதவியாளரின் தம்பி என கூறி போலீசாருக்கே மிரட்டல் விடுத்த போதை இளைஞரின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது….

நள்ளிரவில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து… மாணவி உட்பட சிக்கிய 5 பேர்.. கோவையில் பகீர்!

கோவையில் நள்ளிரவில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தில் கல்லூரிடி மாணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை…

கோவை மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சி, பேரூராட்சிகள்.. புதியதாக இணையும் பகுதிகள் எது தெரியுமா?

கோவை மாநகராட்சி பல கிராம ஊராட்சிகள் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய வருவாய்…

ATMகளில் டேப் வைத்து நூதன கொள்ளை… பீதியை கிளப்பும் கோவை கும்பல்.. பகீர் சிசிடிவி காட்சி!!

SBI ATMகளில் மட்டும் மக்களின் பணத்தை நூதனமாக திருடும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர்…

லெஸ்பியனில் விருப்பம்.. பள்ளி மாணவிக்கு ‘டார்ச்சர்’ கொடுத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்!

தனியார் பள்ளி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியையின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர் பகுதியில் உள்ள ஒரு…

நடுத்தெருவில் சுய இன்பம் : கடைசியில் நடந்த டுவிஸ்ட்.. வெளியான ஷாக் வீடியோ!

குடியிருப்பு பகுதிக்குள் நின்று செல்போனில் பேசியபடியே சுயஇன்பத்தில் ஈடுபட்ட நபரின் ஷாக் காட்சி வெளியாகியுள்ளது. கோவை பாப்பநயக்கன் பாளையம் மாநகராட்சி…

காலேஜ் பசங்களால ரொம்ப தொல்லை… மக்கள் புகார் : அதிரடி ரெய்டில் இறங்கிய கோவை போலீசார்!

கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கின்ற பகுதிகளில் போதை பொருள் பயன்படுத்திவிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கோவை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்…

மருதமலைக்கு செல்ல எதற்கு இ-பாஸ்? பக்தர்கள் கேள்விக்கு கோவில் நிர்வாகம் விளக்கம்..!!!

கோவை அடுத்த மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு உள்ளூர்…

அதிகாலையில் அலறிய குழந்தைகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் : நள்ளிரவில் நடந்த கொடூரம்!

ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் கண்டு அலறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்டு வந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேலூர் மாவட்டம்…

மறைந்தார் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள்… தள்ளாடும் வயதிலும் சாதித்த இயற்கை விவசாயி.. பிரதமர் உருக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் (109). இவரது கணவர் ராமசாமி…

கேரள கொள்ளை சம்பவம்.. சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

குமாரபாளையத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட ஆசர் அலி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில்…

கோவையில் மூதாட்டி எரித்துக் கொலை… முட்புதரில் சடலத்தை வீசிய கொடூரம்!!

கோவை சக்தி சாலையில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் 60 முதல் 70 வயது கொண்ட மூதாட்டி எரிந்த நிலையில் உடல்…