கோவை

தமிழர்கள் எங்களுக்கு அடையாளம் தந்தனர்.. மத்திய அரசு எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தனர் : ஆளுநர் தமிழிசை!!

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழியர்கள் தின விழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி மற்றும்…

டெண்டர்களில் முறைகேடு… பேரூராட்சி தலைவர் அராஜகம் : விருது வாங்கிய விவசாயிக்கு நேர்ந்த துயரம்!!

கோவை மாவட்டம் இருகூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கொரோனா காலத்தில் தன்னுடைய நிலங்களை விற்று பொதுமக்களுக்கு…

ஈஷா யோகா மையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு : தியான பீடத்தில் சிறப்பு வழிபாடு!!

ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் திரவுபதி முர்மு முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். டெல்லியில் இருந்து தனி…

கட்டம் கட்டும் காவல்துறை… கூண்டோடு சிக்கும் நெட்வொர்க் : கோவை நடுநடுங்கும் ரவுடிகள்!!

கோவையில் அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகளால் ரவுடி கும்பலை ஒடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை குற்றப்பின்னணியில் உள்ளவர்களை கூண்டோடு கைது செய்யும்…

ஈஷா மஹாசிவராத்திரி : தியானலிங்க தரிசன நேரம் மாற்றம்

ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு குடியரசு தலைவர் வருகை தருவதையொட்டி நாளை (பிப்-18) தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…

7 மாவட்டங்கள், 500 கிராமங்கள்… ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!

தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில்…

‘வங்கி மூலம்தான் பணத்தை தருவேன்’.. OLX-ல் வாகனத்தை விற்க முயன்றவருக்கு நேர்ந்த கதி.. பைக்குடன் பறந்த நூதன மோசடி மன்னன்..!!

கோவை : சமூக வலைதளத்தில் வாகனம் விற்க விளம்பரம் செய்தவரை தேடி வந்து நூதன முறையில் மோசடி செய்த நபரை…

போலி டெலிகால் சென்டர்.. 6 ஆயிரம் பேரின் ஆவணங்கள் சிக்கியது எப்படி..? கோவையில் இளைஞர் கைது..!!

கோவை : கோயம்புத்தூரில் போலி டெலிகால் சென்டர் நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 ஆயிரம்…

கோவை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு… கோவையில் முக்கிய சாலைகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்..!!

கோவை ஈஷா மையத்தில் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் வருவதை முன்னிட்டு, கோவையில் நாளை முதல்…

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு : பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் கோவை!

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு குடியரசு தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் ஈஷா…

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கோவில்களை இடிக்க திமுக அரசு முன்னுரிமை : வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்- பள்ளி வளாகத்தினுள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த…

வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக 50 பேரிடம் மோசடி… கணவன் – மனைவி கைது.. சொகுசு கார் மற்றும் 45 சவரன் நகைகள் முடக்கம்!!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி, சொகுசு கார் உட்பட இரண்டு கார்கள் கைப்பற்றப்பட்டு…

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்‌ஷா’ கலை திருவிழா.. 3 நாட்களுக்கு இசைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!!

கோவை ஈஷா யோக மையத்தில் ‘யக்‌ஷா’கலைத் திருவிழா இன்று (பிப்.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்…

கோவையில் ஓடஓட வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் : அரக்கோணத்தில் 4 பேர் சரண்..!!

ராணிப்பேட்டை : கோவையில் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில்…

தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா : பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்!!

கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது….

கட்டு கட்டாக பணம்.. என்ஐஏ சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் : கோவையில் பகீர்!!

கோவை கார் வெடி வெடிப்பு வழக்கு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை…

கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம்.. சிக்கிய 7 பேர் : துருவி துருவி விசாரணை!!

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில்…

மீண்டும் பரபரப்பை கிளப்பிய கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு : 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் முகாம்!!

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடி விபத்துக்குள்ளானது. இது வெறும்…

கொரியர் கொடுப்பது போல நடித்து வீட்டில் இருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து : கோவையில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்!!

கோவையில் கொரியர் கொடுப்பது போன்று வந்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் காவல்துறை…

15 நாள் டைம் தரோம்.. பல நூறு கோடி ஊழல்… திமுக ஆட்சியால் ஆபத்து : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 25ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக…

கோவை கொலை சம்பவத்தில் பரபரப்பு.. குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார்!!!

கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று…